Tag: இந்தித் திணிப்பு

தமிழக சட்டமன்றத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான அரசினர் தனித்தீர்மானம் – முழுவிவரம்

அக்டோபர் 18,2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இந்தித் திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து...

இன்று சென்னை நாளை டெல்லி – மோடிக்கு உதயநிதி எச்சரிக்கை

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் மாநிலங்களின் உரிமைகள், விவசாய பிரச்னை, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விசயங்களில் பல கேடு விளைவிக்கும் செயல்களை முன்னெடுத்து...

ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – உதயநிதி அழைப்பு

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது..... இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முகத்...

இந்தித் திணிப்பு நாட்டை நாசமாக்கும் – ப.சிதம்பரம் கருத்து

இந்திய ஒன்றியம் முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிலையங்களில் இந்தி வழியில் கற்பித்தல் கட்டாயமாக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றக் குழு குடியரசுத்தலைவரிடம் பரிந்துரைத்துள்ளது....

இந்தித் திணிப்புக்கு எதிராக சமரசமின்றி சமர்புரிவோம் – சீமான் அதிரடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை...

ஒற்றைப் புகைப்படம் மூலம் ஒன்றிய அரசுக்கு எதிர்வினை – ஏ.ஆர்.ரகுமானுக்குக் குவியும் பாராட்டுகள்

நேற்று தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 ஆவது கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அதில் அவர் பேசும்போது,...

15 மாநில மொழிகளை புறக்கணித்த மோடி – சீமான் எச்சரிக்கை

அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தாவிட்டால், மிகப்பெரும் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சீமான் எச்சரித்துள்ளார். அவர்...

கேஸ் சிலிண்டர் பதிவில் இந்தித்திணிப்பு – மக்கள் எதிர்ப்பால் மாற்றம்

இந்தியா முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்க்ள் 8454955555 என்ற எண்ணுக்கு தவறிய அழைப்பு கொடுத்து, எரிவாயு உருளை பதிவு செய்யலாம். இதன்...

மேடைக்கு மேடை திருக்குறள் பேசி தமிழர்களை ஏமாற்றும் மோடி – சீமான் காட்டம்

தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள...

வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? – மு.க.ஸ்டாலின் காட்டம்

அரியலூர் மாவட்டத்தில் மொழிப் பிரச்சினையைப் பேசி, ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு வங்கிக் கடன் வழங்க மறுத்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்....