அரசியல்
இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பில்லை – உலக செய்தியாளர் அமைப்பு சொல்கிறது
சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 180 நாடுகளில் இந்தியா 133-வது இடத்தில் இருக்கிறது. 2016-ம் ஆண்டுக்கான சர்வதேச பத்திரிகை...
ஜெயலலிதாவின் பரப்புரைக் கூட்டத்தில் மேலும் இருவர் மரணம்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற இருவர் மரணமடைந்தது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித்...
அதிமுக அதுவே சரிந்துவிடும், திமுக வை தோற்கடிக்க வேண்டும் – சீமான் பேச்சு
பெருந்தலைவரிடம் 65 வயதில் முதலமைச்சர் பதவி வேண்டுமா என்று கேட்டீர்களே, அவருடைய பேரன் கேட்கிறேன், 94 வயதில்உங்களுக்குத் முதலமைச்சர் பதவி தேவையா என்று நாம்...
7 தமிழர்களை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு, உடனே அதைச் செய்ய தமிழ் அமைப்புகள் வலியுறுத்தல்
அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை...
முதல்வர் அம்மா தயங்காம நடவடிக்கை எடுக்கணும் – பேரறிவாளன் தாய் அற்புதம்மா கண்ணீர்க் கோரிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர்...
தமிழகத்தில் மட்டும்தான் முதல்வரே சாராய ஆலை முதலாளியாக இருக்கிறார் – சீமான் வேதனை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் பல்வேறு இடங்களில் கலந்து கொண்டு பேசியதாவது:- பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து...
ஜெயலலிதாவை நம்பினால் இப்படித்தான் – வேல்முருகனுக்கு எதிராகக் கருத்து சொல்லும் மக்கள்
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார். கடலூரில் ஏப்ரல் 18 திங்கள்கிழமை செய்தியாளர்கள்...
தமிழக சட்டமன்றத் தேர்தல் – உண்மையான தமிழீழ ஆதரவாளர்கள் செய்யவேண்டியது என்ன?
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழீழ ஆதரவாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஓர் ஈழத்தமிழரின் கருத்து..... ஒரு விடுதலைப்போராட்டம் நிலைத்து நீடிப்பதற்கு ஒரு...
தமிழகத்தை மலையாளி, கன்னடர் ஆண்டது போதும் தமிழர் ஆள வாய்ப்புக் கொடுங்கள் – சீமான் பேச்சு
கோவை சிங்காநல்லூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துப்பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், சொன்னதைச் செய்தோம் எனக் கூறும் ஜெயலலிதா, தன்...
பயிற்சி பெற்ற 206 பேரை அர்ச்சகர்களாக நியமிக்காத ஜெ அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
கடந்த மாதம் மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் திருச்சி பெரியார் உலகம் சிறுகனூரில் நடைபெற்ற முதல் நாள் திராவிடர் கழக மாநில மாநாட்டில்...










