ஈழம்

பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தமிழீழ மக்களுக்கு ஒரு வெற்றி – ஐங்கரநேசன் அறிக்கை

இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசு மிகக் கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துத்...

வரலாற்றுச் சிறப்புமிக்க கனடா நாடாளுமன்றத் தீர்மானம் – பழ.நெடுமாறன் பாராட்டு

மே 18 – ஈழத் தமிழர் இனப்படுகொலை நாள் கடைப்பிடிக்க கனடா நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதையொட்டி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள...

பல்லாயிரக்கணக்கில் திரண்ட நாம் தமிழர்கள் – இனப்படுகொலை நாளில் தமிழீழக் கோரிக்கை

மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த...

பகை மிரளத் திரள்வோம்!பைந்தமிழ் இனத்தீரே‌‌..! – தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டத்துக்கு சீமான் அழைப்பு

தமிழினப்படுகொலை நாளான இன்று, இனமான உணர்வோடும், இனவிடுதலைக்கனவோடும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம் என சீமான் அழைப்பு விடுத்துள்ளார். அவர்...

மே 18 தமிழினப்படுகொலை நாள் – நெஞ்சம் நடுங்க வைக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி

தமிழினப் படுகொலை நாளான மே-18 ஐ நினைவுகூரும் முகமாக ஆண்டுதோறும் மே-12 இல் இருந்து 18 வரையான ஒருவார காலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகத்...

பிரபாகரத் தமிழனின் பேராண்மை – வைரமுத்து புகழாரம்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி...

மே 18 அன்று முள்ளிவாய்க்கால் வாருங்கள் – போராடும் சிங்களர்களுக்கு ஐங்கரநேசன் அழைப்பு

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மே18 இல் முள்ளிவாய்க்கால் வரவேண்டும் என மேதினக்கூட்டத்தில் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து ராஜபக்சாக்களை வெளியேறக்கோரி கோட்டா கோ கம...

கட்டமைப்புவகை தமிழின அழிப்பு செய்யும் சிங்களர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதா? – ஒன்றிய அரசுக்கு கொளத்தூர் மணி கண்டனம்

கட்டமைப்புவகை தமிழினவழிப்பு செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு தமிழர் நலன் கருதாமல் அடுக்கடுக்காய் உதவிகள் செய்து கொண்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து ஈழத்தமிழர்...

தமிழீழப் பகுதிகளில் எரிசக்தித் திட்டங்கள் – சீனாவிடமிருந்து இந்தியாவுக்குக் கைமாற்றிய இலங்கை

கடந்த ஆண்டு சனவரி மாதம் தமிழீழம் யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை...

ராஜபக்ச யாழ்ப்பாண வருகைக்குக் கடும் எதிர்ப்பு – கந்தரோடை பயணம் இரத்து

தமிழீழப் பகுதியான யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் சிங்கள பிரதமர் மகிந்த ராஜபக்ச. அவர் நேற்று மத வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் அதன்...