Tag: sivajilingam
ஆக்கிரமிக்கப்பட்டது 1 இலட்சம் ஏக்கர், விடுவிக்கப்பட்டது ஆயிரம் ஏக்கர்– சிவாஜிலிங்கம் தகவல்
முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பிற்குள்ளானவர்களுக்கான நினைவேந்தல் இம்முறை பெரிய அளவில் மேற்கொள்ளப்படவேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் அழைப்புவிடுத்துள்ளார். மே12 முதல் 18 வரை...

