Tag: வடக்கு கிழக்கு

தமிழீழ நிலப்பகுதியைப் பிரிக்கும் ரணிலின் தந்திரம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

வடக்குக்கிழக்கைத் தனித்தனியாகக் கையாளும் ரணிலின் தந்திரத்துக்குப் பலியாக வேண்டாம் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பேன்...

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நிராகரிக்கும் தமிழ் முதல்வர்

இலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும்...

இடைக்கால யாப்பு வரைபை முற்றுமுழுதாக நிராகரிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

சிங்கள அரசு தற்போது வெளியிட்டிருக்கும் அரசியல்சாசன இடைக்கால வரைவு, தமிழ்மக்களை அழித்தொழிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதுகுறித்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில்...... தமிழர்களை...

வீழ்ந்துவிடுவோம் என்று நினைத்தீரா இந்திய தூதரே?

கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழீழப்பகுதிகளில் பெருந்திரளான மக்களினால் உணர்வுப் பூர்வமாக நினைவு கூறப்பட்டது. இதையொட்டி...

சிங்கள அரசுக்கெதிரான தமிழர் போராட்டம் உக்கிரம் அடையும் – முதல்வர் எச்சரிக்கை

2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் இன்று...