Tag: நாம்தமிழர் கட்சி

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனே மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

குவைத் நாட்டில் சிக்கித் தவித்து வரும் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குவைத்...

நாம்தமிழர் கட்சிப் பெண் மது கடத்தினாரா? – விளக்க அறிக்கை

நேற்று பாண்டிச்சேரியில் இருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வரும் பொழுது அனுசூயா என்ற பெண் பிடிப்பட்ட செய்தி நேற்று சில ஊடகங்களில் வந்தது. அவர் இம்மாவட்டத்தின்...

தை முதலே தமிழ்ப்புத்தாண்டு , உலகத் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து

தமிழ்ப்புத்தாண்டு , தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் - சீமான் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ்...

இஸ்லாமிய சட்டத்தில் என்ன பிழை? – மோடி அரசுக்கு சீமான் கேள்வி

பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரிஅத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை மற்றும் அனைத்து...

ஆர்கேநகரில் திமுக தோற்க நாம்தமிழர்கட்சியே காரணம். எப்படி? – விளக்கும் ஆய்வாளர்

ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வாளர் பரணிகிருஷ்ணரஜனி எழுதியுள்ள குறிப்படத்தக்க பதிவு.... தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி ஒரு தவிர்க்க முடியாத...

காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மறைவு பேரிழப்பு – சீமான் வேதனை

தன்னலமற்று உண்மையும், நேர்மையுமாய் உழைத்து உயிர்துறந்த காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களின் மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு! –சீமான் புகழாரம் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களின்...

ஆர்கேநகர் தேர்தல் குறித்து சீமான் விடுத்துள்ள புதிய செய்தி

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்திருந்த விஷால், ஜெ. தீபா ஆகியோரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. அதே சமயம், நாம் தமிழர் கட்சி...

பகை வேண்டாம் – இராமதாசு,திருமாவுக்கு சீமான் வேண்டுகோள்

கடலூர் ஆனந்தன் நிகழ்வையொட்டி மருத்துவர் இராமதாசும் திருமாவளவனும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கை விட்டிருந்தார்கள். அவற்றைத் தொடர்ந்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை... கடலூர் இளைஞர்...

ஈரோட்டில் தொடர்வண்டி மறியல் நாம் தமிழர் கட்சியினர் கைது

தமிழ் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக்கடற்ப்படையைக் கண்டித்தும் இந்தியக் கடற்ப்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழர் விரோத மத்திய அரசைக் கண்டித்தும்...

நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார் மோடி – சீமான் பகிரங்க குற்றச்சாட்டு

தவறான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களை வதைத்திட்ட பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் – சீமான் வலியுறுத்தல் மத்திய அரசின் தவறான...