Tag: தேசிய குற்ற ஆவண மையம்
தமிழகத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது – தேசிய குற்ற ஆவணம் அறிக்கை
தலித்துகள் மீதான வன்முறை தமிழ்நாட்டில் அதிகரிப்பு!தேசிய குற்ற ஆவண மைய அறிக்கையில் தகவல்! தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்....

