Tag: திருப்பரங்குன்றம்
ஆசையாயிருந்தால் எச்.ராஜா இமயமலையில் ஏறட்டும் – மு.வீ காட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன்,நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... ஒன்றிய, மாநில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும்...
திருப்பரங்குன்றம் அதிமுக பாஜகவுக்கு தோல்வியைத் தரும் – சீமான் பேட்டி
அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்...
நீதி நெறியைப் பின்பற்றாத ஜி.ஆர்.சாமிநாதன் மீது நடவடிக்கை – பழ.நெடுமாறன் கோரிக்கை
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றச் சதி செய்கிறார்கள் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதவாத அரசியலா? பேரவலம் – சீமான் கொதிப்பு
திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள்...
ஜி.ஆர்.சாமிநாதனின் அடாவடி – சான்றுடன் சாடும் பெ.மணியரசன்
கார்த்திகை தீபத்தை இந்து – முசுலிம் கலகமாக மாற்றுகிறது பா.ச.க.என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் – தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்....
நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் அத்துமீறிய செயல்கள் – பெ.சண்முகம் கண்டனம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் வீரர்களை அழைத்துச் செல்ல உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், நீதிபதியாக...
திருப்பரங்குன்றம் வரலாறு தெரியாத இந்துதுவவாதிகள் – பழ.நெடுமாறன் காட்டம்
தமிழ்நாட்டில் மத மோதலை மூட்டும் முயற்சி, வரலாறு தெரியாத இந்துத்துவாவாதிகள் என பழ.நெடுமாறன் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது.... திருப்பரங்குன்றம் முருகன் கோயில்...
திருப்பரங்குன்றம் சிக்கலை சென்னைக்குக் கொண்டுவரும் இந்து அமைப்பு – நீதிபதி கண்டிப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யுவராஜ் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது.... தமிழ்க் கடவுள் முருகனின்...
திருப்பரங்குன்றம் பொய்ப்பரப்புரை முறியடித்த மக்கள் – பெ.சண்முகம் அறிக்கை
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனையும் சங்பரிவார் அமைப்புகளுக்கு இந்திய பொதுவுடைமைக் கட்சி (சிபிஎம்)வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள...
சட்டமன்ற இடைத்தேர்தலில் தி மு க வென்றால் என்ன நடக்கும்? – சீமான் தகவல்
மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, திருப்பரங்குன்றம் சட்டமன்றத்...










