Tag: திராவிடர் கழகம்
திருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய...
சிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு.... இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்தே ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே...
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த அவலம் – கி.வீரமணி கொந்தளிப்பு
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... சேலம்-பெரியார் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரை அவமதிப்பதா? ஆர்.எஸ்.எஸ். கூத்து அரங்கேற்றமா? முதற்கட்டமாக கண்டன...
கி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி
மது விலையை உயர்த்தி, பால் விலை உயர்வை ரத்து செய்து, உற்பத்தியாளர் நலன் - உரிமை - நுகர்வோர் உரிமையைப் பாதுகாக்க தமிழக...
அஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு
ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்பட்ட அஞ்சல் துறை தேர்வு இரத்து என்றும தமிழில் தேர்வு எழுத அனுமதி என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது....
மாநிலக்கட்சிகளை அழிக்க மோடி முயற்சி – எச்சரிக்கிறார் கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... ஒரே நாடு - ஒரே தேர்தல் என்பது ஆர்.எஸ்.எஸின் ஒற்றைக் கலாச்சாரமே! மறைமுகமாக அதிபர்...
தமிழுக்கு தமிழகத்தில் தடையா? இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு மத்தியில் பதவியேற்று, 15 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில், தெற்கு ரயில்வே அதிகாரிகள் இனி தமிழில் பேசக் கூடாது என்ற...
இந்தித்திணிப்பு – மோடி அரசின் திருத்தத்திலும் தந்திரம்
இந்தி கட்டாயமில்லை - திருத்தம்‘’ என்று குழுவினர் அவசர அவசரமாக அறிவிப்பதன் பின்னணி என்ன? *மும்மொழித் திட்டம் இல்லை என்று அறிவிக்காத நிலையில் இந்தத்...
இதுதான் மருத்துவர் இராமதாசுவின் இலட்சணமா? – கி.வீரமணி கடும் சாடல்
ஆற்காடு அடுத்த கீழ்விசாரத்தில் வாக்குச்சாவடிக்குள் பா.ம.க.வினர் நுழைந்து ரகளை, பொன்பரப்பியில் இந்து முன்னணியும், பா.ம.க.வும் இணைந்து சூறையாடல் - இவற்றின்மீது தமிழ்நாடு அரசு உடன்...
மனுதர்மத்தை எரிக்க என்ன காரணம்? – கி.வீரமணி விளக்கம்
திராவிடர் கழகம் சார்பில் மனு தர்ம நகல் எரிப்புப் போராட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மணியம்மையார் சிலை அருகே நேற்று (பிப்ரவரி 7,2019) நடைபெற்றது....










