Tag: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தமிழீழம் காங்கேசன்துறையில் சிங்கள ஆக்கிரமிப்பு – தமிழ்க் கட்சிகள் போராட்டம்
தமிழீழத்தைச் சேர்ந்த காங்கேசன்துறை தையிட்டியில் திஸ்ஸ ராஜ மகா விகாரையை அமைப்பதற்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல் – பழ.நெடுமாறன் கண்டனம்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணித் தலைவரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சிங்களக் காவல்துறையின் அட்டூழியத்தைக் கண்டித்து...
தமிழீழ அரசியல் தலைவரைக் கொல்ல சிங்களக் காவல்துறை முயற்சி – சீமான் கண்டனம்
தமிழீழத்தில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும் என்று சீமான்...
ராஜபக்ச யாழ்ப்பாண வருகைக்குக் கடும் எதிர்ப்பு – கந்தரோடை பயணம் இரத்து
தமிழீழப் பகுதியான யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் சிங்கள பிரதமர் மகிந்த ராஜபக்ச. அவர் நேற்று மத வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் அதன்...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் திரண்ட பல்லாயிரம் தமிழ்மக்கள் – சிங்கள அரசு கடும் அதிர்ச்சி
தமிழீழத்தில் தமிழ்மக்களின் அரசியல் தீர்வு 13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதி முயற்சிக்கு எதிராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை - 30-01-2022) முற்பகல் 10...
3 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொலை – தமிழ் விவசாயிகளை மிரட்டும் சிங்களர்கள்
தமிழீழப்பகுதியான மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு கஜேந்திரகுமார் அவசர கடிதம் எழுதியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தைமடு பெரியமாதவனை பகுதியில் அமைந்துள்ள...
சிங்கள இராணுவம் காவல்துறை அச்சுறுத்தலை மீறி நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மே 18, 2009 ஆம் நாள் தமிழீழத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அத்துடன் போர் முடிவுக்கு வந்தது. ஆண்டுதோறும் அந்த...







