Tag: சமூகவலைதள பரப்புரை

அற்புதம் அம்மாளின் போராட்டத்தில் துணைநிற்போம் – அதிரும் மக்கள் குரல்

இராஜீவ் காந்தி வழக்கில் 29 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடிக்குள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் இருக்கிறார்கள்.இன்று 30 ஆவது ஆண்டு தொடங்குகிறது. அவர்கள் எழுவரையும் விடுதலை செய்யக்கோரி...