Tag: இலண்டன்

தமிழர் நிலத்தில் புதிய முருகன் கோயில்கள்

இலங்கையில் தமிழர் பூர்வீகப் பகுதிகளில், தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றம், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இலங்கையில்...

சர்ச்சையில் சிக்கிய பொன்னியின்செல்வன் தயாரிப்பாளர்

அல்லிராஜா சுபாஸ்கரன் இலண்டனில் பெரும் தொழிலதிபராக இருக்கிறார். உலகத்தின் பல நாடுகளிலும் தன் தொழிலை விரிவுபடுத்திப் பெரிய அளவில் உலா வந்து கொண்டிருக்கும் அவருக்கு...

தேர்தல் பரபரப்பில் தமிழகம் – தமிழகத்தையும் நம்பி 13 நாட்களாகப் பட்டினி கிடக்கும் ஈழப்பெண்

தமிழினப் படுகொலை செய்த சிங்களர்கள் விசயத்தில் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் நீதியற்ற போக்கைக் கண்டனம் செய்து, சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி, இலண்டனில் சாகும்...

இலண்டனில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்துப்பெண் – பழ.நெடுமாறன் ஆதரவு

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள...

உலகத்தமிழர்களுக்கு தமிழகம் தமிழீழம் ஆகிய இரு தாயகங்கள் – இலண்டனில் பெ.மணியரசன் பெருமிதம்

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டன் மாநகரில் அகேனம் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் தமிழர் திருநாள் - பொங்கல் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...

இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர்...

திரும்பிப்போ மோடி – இலண்டன் தமிழர்கள் போராட்டம் அதிர்ந்த மோடி

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம்...

இலண்டனில் ஸ்டெர்லைட் முதலாளி வீட்டுமுன் பறையடித்து போராட்டம்

1996-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர ஆலையை இங்கிலாந்து தலைநகர் இலண்டனைச் சேர்ந்த அனில் அகர்வால் என்ற இந்தியரின் வேதாந்தா குழுமம்...

தமிழர்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்த சிங்களன் இலண்டனில் இருந்து வெளியேற்றம்?

இலங்கை சுதந்திர தினம் பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இலண்டனில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு...

சர்வதேசப் போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணி – ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி

தமிழீழ உதைபந்தாட்ட அணி டென்மார்க்கில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவின் 4ஆவது மிகப் பெரிய சர்வதேசப்போட்டியான Vildbjerg cup-ல் களமிறங்கியுள்ளது. 3.08.17 முதல் தொடங்கி 06...