Tag: இந்தித் திணிப்பு
புதுதில்லியிலிருந்து முழுக்க இந்தியில் பதில் – பெ.மணியரசன் கொதிப்பு
தகவல் அறியும் சட்டப்படி காவிரி குறித்த கேள்விகளுக்கு நடுவண் நீராற்றல் துறை இந்தியில் விடையளித்ததற்குக் கண்டனம் தெரிவித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்...
ஆங்கிலத்தில் பேசச்சொன்ன 37 சித்தமருத்துவர்கள் மீது நடவடிக்கை – சீமான் கடும் கண்டனம்
தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்தியைத் திணிக்க முற்பட்டால் தமிழகமெங்கும் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
இந்தித் திணிப்பு – அதிகாரி மீது நடவடிக்கை கோருகிறார் ஜி.கே.வாசன்
இந்தி தெரியாத தமிழக இயற்கை மருத்துவர்களை பயிற்சி வகுப்பில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் மீது மத்திய அரசு நடவடிக்கை...
இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் – கமல் எதிர்ப்பு
இந்தியாவின் அனைத்து மாநில அரசுத் துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ்...
ட்விட்டரில் கொந்தளித்த தமிழ் மக்கள் – அமித்ஷா அதிர்ச்சி
இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவில்...
மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையில் இவ்வளவு சூழ்ச்சிகளா? – அதிர வைக்கும் தகவல்கள்
தேசக் கல்விக் கொள்கையின் நோக்கம்: மாநிலங்களின் கல்வி உரிமைப் பறிப்பும் மொழித் திணிப்பும் தனியார் மயமாக்கலுமே. முனைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு...
இந்தித் திணிப்பு தொடருகிறது போராடி விரட்டுவோம் – பெ.மணியரசன் ஆவேசம்
இந்தி கட்டாயமில்லை என்பது ஏமாற்று வேலை! மும்மொழித் திட்டம் இந்தித் திணிப்பே! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...
இந்தியைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கை குறித்து சீமான் கருத்து
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும்...
இந்தித் திணிப்பு குறித்து மோடி அரசின் புதிய கருத்தும் எதிர்வினையும்
தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில் முக்கியமானது என்னவென்றால்,...
உலக தாய்மொழி நாள் – கட்டாய இந்தி திணிப்பு ஒழிக்கப்பட்ட நாள் 1940 பிப்பிரவரி 21
உலகத் தாய்மொழி நாள் (International Mother Language Day) இன்று. 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21 ஆம் தேதி...










