Tag: பெ.மணியரசன்
காவிரி நீருக்குப் போராட்டம் – பெ.மணியரசன் அழைப்பு
காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது! மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார்....
ஈஷா மீது உடனே நடவடிக்கை – பெ.மணியரசன் கோரிக்கை
தமிழ்நாடு அரசே! உயர்நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தி,ஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஈஷாவை அறநிலையத்துறையில் சேர்த்திடு எனக்கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....
கர்நாடகத்துக்கு தமிழ்நாடு வல்லுநர் குழுவை அனுப்பவேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை
காவிரி நீர்பெற அமைச்சர் துரைமுருகன் புதுதில்லி போனது கணக்குக் காட்டுவதாகவே உள்ளது என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....
கிழிந்தது முகமூடி – தமிழ்க் குடமுழுக்குக்கு பாசக எதிர்ப்பு
ஓசூர் சந்திரசூடேசுவரர் குடமுழுக்கை தமிழில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பா.ச.க.வினர் கொலைவெறித் தாக்குதல்,காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை...
பெ.மணியரசனுக்கு செங்கோல் – 75 ஆவது பிறந்தநாள் விழா தொகுப்பு
“தமிழ்த்தேசியம்” என்கிற புரட்சிகர அரசியலை, அரசியல் தளத்திலும், கருத்தியல் களத்திலும் முன்னெடுத்துச் செல்வதில் முதன்மைப் பங்காற்றி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின்...
அன்னைத் தமிழ் அர்ச்சனையை கைவிட்டது ஏன்? – தெய்வத்தமிழ்ப்பேரவை கேள்வி
மதுரை கே.கே. நகர் – நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் 09.04.2023 அன்று காலை பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது “தமிழ்...
சீமான் மீது மிகைநடவடிக்கை – பெ.மணியரசன் குற்றச்சாட்டு
சீமான் மீது போட்ட பழிவாங்கும் வழக்குகளைக் கைவிடுக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்……...
ஒட்டுமொத்தத் தமிழர்களும் குற்றப்பரம்பரையா? – டிஜிபிக்கு பெ.மணியரசன் கேள்வி
தமிழ்நாடு அரசின் மிகை நடவடிக்கைகளால் இந்திக்காரர்களைக் கண்டு தமிழர்கள் அஞ்சும் நிலை ஏற்படும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் - முனைவர் சி.சைலேந்திரபாபுவுக்கு தமிழ்த்தேசியப்...
தமிழ்நாட்டின் இறையாண்மை காக்க மு.க.ஸ்டாலினுக்கு பெ.ம யோசனை
"தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி தனியார் துறையில் 75% வேலை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என தஞ்சையில் இன்று (08.03.2023) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
தில்லி ஆர்எஸ்எஸ் வன்முறை – மு.க.ஸ்டாலினுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
தமிழ் மாணவர்களைத் தாக்கி தலைவர்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் மீது வழக்குப் பதிக என்று கோரி,தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்………...