Tag: பெ.மணியரசன்
கமல் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை – பெ.மணியரசன் அறிக்கை
தமிழ் - தமிழருக்கு எதிராக கர்நாடக ஆளுங்கட்சி உள்ளிட்ட கட்சிகளும் உயர் நீதிமன்றமும் ஓரணியில்! தமிழர்களே தற்காப்புக்கு ஒன்றிணைவீர்! எனக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்...
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் “கூட்டரசுக் கோட்பாடு” மாநாடு – முழுவிவரம்
இந்திய அரசின் தொடர்ச்சியான தாக்குதலில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவை முழுமையான கூட்டாட்சியாக அறிவிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, அதற்கான கூறுகளை விவாதிக்கும் வகையில்,...
ஆளுநர் இரவியை பதவி நீக்கம் செய்யுங்கள் – பெ.மணியரசன் கோரிக்கை
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு,ஆளுநர் இரவி தானே பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப்...
மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பு – பெ.மணியரசன் கோபம்
சென்னை உயர் நீதிமன்ற ஆணையைத் தூக்கியெறிந்து கோவை – மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கில் வேள்விச்சாலையில் தமிழ்மொழிப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்காக நீதிமன்ற அவமதிப்பு...
வள்ளலார் மையம் – மு.க.ஸ்டாலினுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
வள்ளலார் பெருவெளியில் பன்னாட்டு மையம் கட்டஉச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!வெளியே வேறு இடத்தில் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் முன்வர வேண்டும் என தெய்வத் தமிழ்ப்...
நாம் தமிழர் கட்சி மீது அவதூறு – பெ.மணியரசன் கோபம்
நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பொழிந்து பழிவாங்கத் துடிக்கும் வருண்குமார் ஐ.பி.எஸ். மீது நடவடிக்கை வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...
இசுரேல் விசயத்தில் இப்படியா? இதுதான் பாஜகவின் சுதர்மமா? – பெ.ம காட்டம்
இசுரேலுடன் தூதரக உறவைத் துண்டித்து, பாலத்தீன ஹமாஸ் அரசை இந்தியா ஏற்க வேண்டும் என தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்...
வ உ சி யைப் புறக்கணிக்கும் இந்திய அரசு – நாம் என்ன செய்யவேண்டும்?
இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட வ.உ.சி.க்கு தமிழ்நாடு அரசு தகுந்த நினைவுக் களங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்....
திருவள்ளுவர் பாறைக்குக் கடற்பாலத் திட்டத்தில் மாற்றம் தேவை – பெ.மணியரசன் கோரிக்கை
கன்னியாகுமரி திருவள்ளுவர் பாறைக்கு விவேகானந்தர் பாறை வழியாகச் செல்லும் கடற்பாலத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
ஆளுநர் பதவி – ஜி.எஸ்.டி. கூடாது – ததேபே அதிரடி
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒன்பதாவது தலைமைப் பொதுக்குழுவின் மூன்றாவது கூட்டம், 2024 சூன் 8 – 9 ஆகிய நாட்களில், ஓசூர் எஸ்.எஸ். மகால் அரங்கத்தில்...










