Tag: புதுச்சேரி
நடிகர் ஆனந்த்ராஜ் தம்பியின் தற்கொலைக்குக் காரணம் என்ன?
புதுச்சேரி திருமுடிநகரைச் சேர்ந்தவர் கனகசபை (40).நடிகர் ஆனந்த்ராஜின் தம்பியான இவர் புதுவையில் வட்டிக்குப் பணம் கொடுப்பது, சீட்டு பிடிப்பது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தார்....
இன்று தொடங்குகிறது பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு – 8,16,359 பேர் எழுதுகிறார்கள்
2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம்...
ஆளுநருக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன சம்பந்தம் ? – புதுவை முதல்வர் அதிரடி
புதுவை சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 12) நடந்தது. இந்தக் கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர்...
இருநாட்களுக்குக் கனமழை – வானிலை அறிவிப்பால் 11 மாவட்ட மக்கள் கலக்கம்
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பர் 18 ஆம் தேதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல்...
கஜா புயலால் 200 மி மீ மழை – மக்கள் கவனமாக இருக்க வேண்டுகோள்
தமிழ்நாடு வெதர்மேன் என்கிற பெயரில் வானிலை குறித்து எழுதிவரும் பிரதீப் ஜான் கஜா புயல் குறித்து எழுதியிருப்பதாவது.... தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர...
புதுவை ஜிப்மர் மருத்துவமனை அட்டூழியம் – மக்கள் போராட்டம்
புதுச்சேரியில் இயங்கிவரும் நடுவண் அரசின் தன்னாட்சி நிறுவனமான சிப்மர் (JIPMER), மண்ணின் மக்களான தமிழர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றது. புதுச்சேரி சிப்மரில் 150 இடங்கள்,...
“வரி ஏய்ய்பு செய்யாத என் மீது வீண் பழி” ; அமலாபால்..!
சமீபத்தில் புதுச்சேரியில் முறைகேடாக பதிவு செய்து கார் வாங்கியதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலாபால் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால்...
அனிதா அநியாய மரணம் – எங்கும் போராட்டம், மோடி உருவபொம்மை எரிப்பு
நீட் தேர்வு காரணமாக நன்றாகப் படித்திருந்தும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத சோகத்தில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தமிழக மக்களை உலுக்கிவிட்டது....
அதிரடி போராட்டம், அதிர்ந்த கிரண்பேடி – புதுச்சேரி பரபரப்பு
நீட் தேர்வில் இருந்துப் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வகையில் அவசர சட்டம் இயற்ற வேண்டுமென அரசை வலியுறுத்தி 'நீட் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு' சார்பில்...
ஆட்சி நாராயணசாமியுடையதுதான், ஆனால் அதிகாரம் கிரண்பேடிக்கு – காங்கிரசு என்ன செய்யப்போகிறது?
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது....










