Tag: நாம் தமிழர் கடசி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நாம் தமிழர் வேட்பாளர் இவர்தான்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்....

இந்தித் திணிப்புக்கு எதிராக சமரசமின்றி சமர்புரிவோம் – சீமான் அதிரடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை...

நேர்மையான அதிகாரிகள் இடமாற்றம் – தி்முக அரசு‌க்கு சீமான் கண்டனம்

கனிமவளக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து பந்தாடுவதா?எனக்கேட்டு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேலு‌ம்...

உறங்கா இரவைப் பரிசளித்த சூர்யா – சீமான் நெகிழ்ச்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... நூற்றாண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ்த்திரையுலகு எத்தனையோ பெருமிதங்களுக்கு இடம் கொடுத்து...

இனப்படுகொலையாளன் மகனுக்கு அழைப்பா? – மோடிக்கு சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உத்திரப்பிரதேச மாநிலம், குஷி நகரில் வானூர்தி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வுக்கு...

சாட்டை துரைமுருகன் திடீர் கைது – சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு...

அரசியலுக்கு வரும் ரஜினிக்கு 6 கேள்விகள் – சீமான் கேட்கிறார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அறிவைத் தேடி ஓடுங்கள் நாளைய வரலாறு உங்கள் நிழலைத் தேடி ஓடிவரும் என்று போதித்த...

தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் – கொண்டாட சீமான் அழைப்பு

தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம் என்று சீமான் அழைப்பு விடுத்துள்ளார். அதில்..... அன்பின்...

காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? – எடப்பாடிக்கு சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும்...