Tag: கி.வீரமணி

வந்தேமாதரத்தின் வரலாறு தெரியாமல் பாடச்சொல்வதா? – கி.வீரமணி கண்டனம்

வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். அதனை...

ஸ்டாலினையும், கி.வீரமணியையும் வெட்டிப் போட்டால் உங்கள் கோபம் தீருமா? – சுபவீ ஆவேசம்

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சுபவீ ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார், அதில், திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக்...

உதைக்கும் கால்களுக்கு முத்தமா? – பாஜகவை ஆதரிக்கும் அதிமுகவினருக்குக் கேள்வி

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்கவிருக்கும் அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களே உங்கள் மனச்சாட்சியை புறந்தள்ளாமல், சற்றுநேரம் யோசித்துப் பாருங்கள்! 1. காவிரிப் பிரச்சினையில் -...

ஆர் எஸ் எஸ் ஒப்புதல் பெற்ற குடியரசுத்தலைவர் வேட்பாளர் – மோடியின் முகமூடியைக் கிழிக்கும் கி.வீரமணி

நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக அறிவித்திருக்கும் வேட்பாளர் என்பது - ஆர்.எஸ்.எஸ். என்ற மத யானைக்கு அணிவிக்கப்பட்ட முகபடாம் என்றும், இதற்கு எதிராக...

28 மாநில விவசாயிகளுடன் தில்லியை அலறவைக்கும் அய்யாக்கண்ணு

காவிரி நதிநீர் உரிமை மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி புதுடில்லியில் போராட்டம் நடத்திய விவசாய சங்கத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்கத்தினருக்கு தஞ்சையில்...

இப்போதும் ஒன்றுபடாவிட்டால் வரலாறு மன்னிக்காது – தமிழகக் கட்சிகள் மீது வீரமணி கோபம்

காவிரி நதிநீர்ப் பிரச்சினை, தமிழக விவசாயிகளின் அவல நிலை - நீட் தேர்வு, முழு மதுவிலக்கு இவற்றை மய்யப்படுத்தி, தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக்...

தமிழகமக்கள் பாஜக வைப் புறக்கணிக்க இதுதான் காரணம்

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஆங்கிலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்தியில் எழுதப்பட்டு வருகின்றன. ரயில்வே நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் முதலிடத்தில் இருந்த இந்தி எழுத்துக்களை...

ஸ்டாலின் செய்தது மிகப்பெரிய தப்பு – கி.வீரமணி கோபம்

  சட்டப்பேரவையில் நடந்தவை வரலாற்றில் தீராத கறையே! இதுவே கடைசியாக இருக்கட்டும்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (18.2.2017) நடைபெற்ற அமளிகள் வரலாற்றில் தீராத கறையை...

திமுக வை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் – கி.வீரமணி கோரிக்கை

  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து.............   உச்சநீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரப்படவேண்டும் மத்திய பி.ஜே.பி. ஆட்சியின்  சித்து விளையாட்டுகள்...

தமிழக ஆட்சியை கலைக்க காவிகள் சூழ்ச்சி! -கி.வீரமணி எச்சரிக்கை

*தமிழ்நாட்டில் 356 அய்க் கொண்டுவர காவிகள் - பார்ப்பனர்கள் சூழ்ச்சி*! *சூழ்ச்சி*!! *திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை* எது நடக்கக் கூடாது...