Tag: ஏழு தமிழர் விடுதலை
செங்கொடி நினைவுநாள் – 7 தமிழர் விடுதலைக்காக நாம் தமிழர் மகளிர் போராட்டம்
செங்கொடி நினைவுநாளையொட்டி எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,,,,,,, மூன்று...
பேரறிவாளனை விடுதலை செய் – இந்தியாவை அதிர வைக்கும் டிவிட்டர் பரப்புரை
இராஜீவ் காந்தி வழக்கில் 29 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடிக்குள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் இருக்கிறார்கள்.அவர்கள் எழுவரையும் விடுதலை செய்யக்கோரி 161 ஆவது சட்டப்பிரிவின்படி தமிழக அரசு...
7 தமிழர் விடுதலை இப்படிச் செய்யுங்கள் ஆளுநர் வழிக்கு வருவார் – பெ.ம அதிரடி யோசனை
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சை பேரியக்க அலுவலகத்தில் 21.10.2019 அன்று, பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்...
ஏழு தமிழர் விடுதலை – தமிழக அரசுக்கு பழ.நெடுமாறன் புதிய யோசனை
ஏழுபேர் விடுதலையை தாமதம் செய்யும் ஆளுநரின் போக்குக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... ராஜீவ்காந்தி...
ஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை
ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து நீண்ட இழுபறிக்குப்பின் உச்சநீதிமன்றம் நீதிமன்றம் இதில் தலையிடாது...
தமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ
ஏழு தமிழர் விடுதலை விசயத்தில்அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... இராசீவ்காந்தி கொலை...
51 நாட்கள் நளினியைப் பாதுகாத்தவரின் வேதனைப் பதிவு
28 ஆண்டுகாலம் சிறைலில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள்பரோலில் வந்து, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சிங்கராயர்...
ஏழு தமிழர் விடுதலை – தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா? தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தை மீறுவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...
அநீதியே 28 ஆண்டுகள் போதாதா – ட்விட்டரில் தெறிக்கிறது தமிழர்கள் மனநிலை
25ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி 6 மாதங்களுக்கு...
ஆதித்தனார் கனவை நிறைவேற்றும்வரை போராடுவோம் – சீமான் உறுதி
நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 114ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 27-09-2018 வியாழக்கிழமை காலை 10 மணியளவில்...