Tag: எடப்பாடி
அதிமுக வழக்கு தீர்ப்பால் ஓபிஎஸ் அணி மகிழ்ச்சி – விவரங்கள்
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி தவிர வேறு யாரும்...
அதிமுக உட்கட்சிச் சண்டை – ஞாயிற்றுக்கிழமையிலும் செயல்படும் நீதிமன்றம்
2022 ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர்...
நூல்விலை கடும் உயர்வு – ஒன்றிய அரசுக்கு எதிராக விசைத்தறிக் கூடங்கள் வேலைநிறுத்தம்
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டார அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நூல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று விசைத்தறிக் கூடங்கள்...
மோடி எடப்பாடி ஆட்சிகள் மலைவாழ் மக்களுக்கு இழைத்த பெருங்கொடுமை – கி.வெங்கட்ராமன் அதிர்ச்சி
மலைவாழ் மக்களை தாயகத்திலிருந்து வெளியேற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. வன உரிமை காக்க இந்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப்...
8 வழி சாலை அமைப்பதில் எடப்பாடி பிடிவாதமாக இருப்பது இதனால்தான்
25.2.2018 அன்று, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம்...
அன்புள்ள முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு – வெறுப்புடன் ஒரு துயர்மனிதன் கடிதம்
அன்புள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, வணக்கம் ! உங்களால் ஆளப்படும் தமிழகத்தின் துயர்மிகு மக்களில் நானும் ஒருவன். நாட்டு நிலைமை தெரியாத நிலையில்...
காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்தவர்கள் கைது – எடப்பாடி அரசுக்குக் கண்டனம்
அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காலையில் மெரினா கடற்கறையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கச்சென்றவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. மக்கள் விடுதலை...
எப்போது வாக்கெடுப்பு நடத்தினாலும் எடப்பாடிபழனிசாமி அரசு வெற்றிபெறும் – வைகைச்செல்வன் உறுதி
மதுரையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் கே. ராஜு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்ற அப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும்,...
எடப்பாடி பழனிச்சாமி காக்கி டிரவுசர் போடுவதுதான் பாக்கி – சுபவீ விமர்சனம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரைக் கைது செய்தார்.அதன்பின், சங்கராச்சாரிகளிடம் இருந்து ஜெயலலிதா விலகியே இருந்தார்....
எடப்பாடியைக் கடுமையாகச் சாட தந்தைபெரியாரைப் பயன்படுத்திய தினகரன்
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி எடப்பாடி அரசுக்கு நெருக்கடி முற்றிய நிலையில், டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சட்டப்பேரவை...