இந்தியா
எம்எல்ஏ, எம். பி சம்பள உயர்வுக்கு எதிராகப் பேசிய எம். பி
மக்களவையின் பூஜ்ய நேரத்தில் பா.ஜ எம்.பி வருண் காந்தி பேசுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் சம்பளத்தை 400 மடங்கு உயர்த்தியுள்ளனர்....
மூன்றாண்டுகளில் அமித்ஷாவின் சொத்துமதிப்பு 300 மடங்கு உயர்வு – வேட்புமனுவால் தெரிந்தது
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 300 மடங்கு உயர்ந்திருக்கிறது என்ற செய்தியை 30.7.2017 அன்று ஊடகங்கள் வெளியிட்ட சில மணிநேரங்களில்...
இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்
பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் இந்துவெறியர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பு அக்கூட்டம் செய்த செயலால் இந்தியாவே கதறுகிறது. நெஞ்சில் நெருப்பும் உள்ளத்தில்...
கர்நாடகத்தில் இந்தியில் பெயர்ப்பலகை வைப்பதை ஏற்கமுடியாது – கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
பெங்களூரு மெட்ரோ தொடரி நிலையத்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதற்கு எதிராகக் கன்னட அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் மெட்ரோ ரயில்...
ஏழை மக்களை வஞ்சிக்கும் மோடியின் அடுத்த அடாவடி – அரசு மருத்துவமனைகளுக்கு மூடுவிழா
அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மத்திய அரசின் அயோக்கியத்தனம். இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும்...
ஜிஎஸ்டியால் திருப்பூருக்குப் பின்னடைவு – அருண்ஜெட்லியிடம் சத்யபாமா எம்பி கடிதம்
ஜிஎஸ்டி வரியை அதிமுகவின் எல்லாத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும் நடைமுறையில் அதனால் பல பாதிப்புகள் இருப்பதை உணர்ந்து, திருப்பூர் எம்.பி சத்தியபாமா டெல்லியில்...
கன்னடம் கற்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கர்நாடகத்தில் இடம் இல்லை -சித்தராமையா அதிரடி
கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற 59 கன்னடர்களுக்குப் பாராட்டு விழா பெங்களூரு காந்திபவனில் ஜூலை 19 அன்று நடைபெற்றது....
கன்னட கொடி வேண்டாம் என அறிக்கைவிடத் தயாரா? – பாஜவுக்கு சித்தராமையா சவால்
கர்நாடக மாநிலத்திற்கு என தனிக் கொடியினை வடிவமைத்து, அதனை சட்டபூர்வமாக ஏற்பதற்கான பரிந்துரைகளை வழங்கக் கோரி, ஒன்பது நபர் அதிகாரப்பூர்வ குழுவினை அமைத்துள்ளது கர்நாடக...
டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு சசிகலா காரணமா?
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017 பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்....
நமக்கு எதிரி தமிழர்கள் அல்ல, தில்லிதான் – கன்னட அமைப்புகள் மனமாற்றம்-ஆழி.செந்தில்நாதன்
பெங்களூரில் கன்னட ரட்சண வேதிகே என்கிற கர்நாடக அமைப்பு நடத்திய ‘இந்தியாவில் மொழிச் சமத்துவத்தைக் கோருவோம்’ என்கிற தலைப்பில் நடந்திய வட்டமேசை கருத்தரங்கில், மொழி...










