திரைப்படம்
கமலின் அரசியல் அஸ்தமனம் தொடங்கியது
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி அண்மைக்காலமாகக் கலகலத்துப் போயிருக்கிறது. அக்கட்சியின் மீது கொஞ்ச நஞ்ச நம்பிக்கை வைத்திருந்தோரும் மனசுவிட்டுவிட்டனர். ஏனெனில்...
மு.க.ஸ்டாலினைப் பாராட்டிய நடிகர் சூர்யாவின் கடிதம் போலி – மேலாளர் அறிவிப்பு
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும்...
கசிந்த உயர்மட்ட இரகசியம் – பின்வாங்கும் வலிமை முன்வரும் விஷால்
சனவரி ஏழாம்தேதி ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஆர் ஆர் ஆர் படம் வெளியாவதாக இருந்தது. ...
முத்திரை பதித்த சிம்பு – சீமான் புகழ்ச்சி
சமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் சுவைமிக்கக் கலைப்படைப்பு – "மாநாடு"! -சீமான் அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும்,...
வன்னியர் சிக்கல் – சூர்யாவுக்கு ஆதரவாக 147 பேர்
ஜெய்பீம் படம் குறித்த கூட்டறிக்கை. சனநாயக இயக்கத்தினர், எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பெண்ணிலைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரது கூட்டறிக்கை. வணக்கம்....
அதிர்ச்சியில் திரைத்துறை – முதல்வருக்கு மாநாடு படதயாரிப்பாளர் திறந்தமடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ்காமாட்சி தயாரித்துள்ள இந்தப்படம் நவம்பர் 25 அன்று வெளீயாகும் என்று...
நடிகர் சூர்யாவுக்கு திருமாவளவன் பாராட்டுமழை
ஜெய்பீம் திரைப்படம்: கலைநாயகன் சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வைப் பாராட்டுகிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்……. புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும்...
ஜெய்பீம் படம் தொடர்பாக சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திறந்த மடல்
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிராக பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி இராமதாசு கடிதம் எழுதினார். அதற்கு சூர்யா பதிலளித்திருந்தார். இந்நிகழ்வு அரசியல்...
ஜெய்பீம் படச் சிக்கல் – அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில் மடல்
படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள்...
நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் – அன்புமணி திறந்த மடல்
படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள்...










