Tag: TamilEelam

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைவு, தமிழர்களின் அரசியல் தற்கொலை – பொ.ஐங்கரநேசன்

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைவு, தமிழ்மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய அரசியல் வேணவாக்களை மிக நாசுக்காக நிராகரித்துள்ளது. மாறாக, நாட்டில் ஏற்கனவே கோலோச்சுகின்ற...

ஒரு மலைமகளுக்கு முன்னால் பல்லாயிரம் ஷோபாசக்திகளும் நொறுங்கிச் சிதறுவார்கள்

துயரமான காலத்தை காகிதங்களில் எழுதுவதே துயரமானது எனும் அனுபவம் எனக்கிருக்கிறது. அதுவொரு வதைமிகுந்த செயல். அதுமட்டுமல்ல பயங்கரங்கள் சொற்களிலும் தொற்றிவிடுகிற அபாயம் இருக்கிறது. வாழ்வே...

ஈழத்தின் எந்தத் தலைமுறையாலும் மறக்க முடியாத போராளி திலீபன் – தீபச்செல்வன்

தியாக தீபம் திலீபன் அவர்களின் 30ஆவது ஆண்டு நினைவு நாட்கள் தொடங்கியுள்ளன. இறுதிப் போர்காலத்தில் பிறந்த, எனது மாணவர்கள் சிலரிடம் திலீபன் அவர்களின் புகைப்படத்தைக்...

காசிஆனந்தன் கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே சுட்டுக்கொல்லப்படுவான் தெரியுமா?

கவிஞர் காசிஆனந்தன், கடந்த சில நாட்களாக முகநூலில் தன் மீது கூறப்பட்டு வரும் அவதூறுகளுக்கு, மறைந்த ஓவியர் வீரசந்தானம் நினைவேந்தல் நிகழ்வில், பதிலளித்தார். அவரது...