Tag: வாக்காளர் சிறப்புத் திருத்தம்
எஸ் ஐ ஆர் மோசடியால் பீகாரில் பாஜக அணி வெற்றி – நிர்மலாசீதாராமன் கணவர் வெளிப்படை
இந்திய ஒன்றியத்தின் பல மாநிலங்களில் நடந்து வரும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து பொருளாதார நிபுணரும், ஒன்றிய நிதியமைச்சர்...
எஸ் ஐ ஆர் குளறுபடி – இலட்சக்கணக்கில் புகார் மனுக்கள்
தமிழ்நாட்டில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றன....
ஒரு கோடி வாக்காளர் நீக்கம் பொறுப்பற்ற செயல் – சீமான் எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற நாம்...
இவ்வளவு வாக்காளர்கள் நீக்கம் நெருடுகிறது – ப.சிதம்பரம் பதிவு
எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பின்னர் தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாடு...
தமிழ்நாட்டில் 97.37 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம் – மக்கள் அதிர்ச்சி
எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது.ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இன்று வரைவு வாக்காளர் பட்டியல்...
1 கோடி வடமாநிலத்தவரை தமிழக வாக்காளர் ஆக்கவே எஸ் ஐ ஆர் – அதிர வைக்கும் தகவல்
இந்தியத் தேர்தல் ஆணையமே வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே,சிறப்புத் தீவிர சீராய்வை உடனே நிறுத்து,தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி...
தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர் நீக்க வாய்ப்பு – திருமா கடும் எதிர்ப்பு
குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர...
தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்குகள் குறையும் – சீமான் அதிர்ச்சித் தகவல்
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது.... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டது, ஓட்டுக்குக்...
7 இலட்சம் பீகாரிகளுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை – பாஜகவின் சதிக்கு சீமான் கடும் எதிர்ப்பு
‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்' என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமைப் பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சீமான் காட்டமாகக் கூறியுள்ளார்....









