Tag: கொரோனா
திமுக அனுப்பிய வக்கீல் நோட்டீசு – போட்ட ட்வீட்டை நீக்கிய பாஜக
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கான @BJP4TamilNadu என்ற பக்கத்தில் மார்ச் 30 ஆம் தேதியன்று தி.மு.க. குறித்த பதிவு ஒன்று...
கொரோனா போரில் நாம் வென்று மீண்டுவருவோம் – சீமான் நம்பிக்கை
நம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம் என்று சீமான் வெளியிட்ட விழிப்புணர்வு காணொளியில் கூறியுள்ளார். அதில், பேரன்பிற்கினிய என்...
மர்கஸ் நிஜாமுதீனிலிருந்து கொரோனா பரவியதா? – தப்லிக் ஜமா அத் விளக்கம்
தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில் நாடு...
ஊரெல்லாம் கேக்கறீங்களே? நீங்க எவ்வளவு கொடுத்தீங்க? – எச்.ராஜாவிடம் கேள்வி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன?
கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி நாடு முழுமைக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் நிதிகேட்டு நிற்கிறார்....
மது விற்பனை விவகாரம் – கேரள அரசுடன் மருத்துவர்கள் மோதல்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், சமூக விலக்கலைக் கடைப்பிடிக்கவும் 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் கேரள மாநிலத்தில் அனைத்து மதுக்கடைகளும்...
வீட்டுவாடகை தண்ணீர்வரி உள்ளிட்ட 12 விசயங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிக்கை
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பயிர்க்கடன், சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....
அநீதி, மாபெரும் துரோகம், முறைகேடு, மடமைத்தனம் – மோடியைச் சகட்டுமேனிக்கு வெளுக்கும் சீமான்
தவறான பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்....
கொரொனாவிலிருந்து மெல்ல மீள்கிறது இத்தாலி – அரசு அறிவிப்பால் மக்கள் ஆறுதல்
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் இத்தாலியில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் நாடுமுழுவதும் கொரோனா நோயிலிருந்து 1,590 பேர்...
சென்னைக்கு ரெட் அலர்ட்டா? என்ன நடக்கிறது? – மாநகராட்சி விளக்கம்
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3...
தமிழர்களும் சிங்களர்களும் ஒருபோதும் சேர்ந்திருக்கமுடியாதென நிரூபித்த கோத்தபய – ஐங்கரநேசன் ஆத்திரம்
சிங்கள அதிபர் கோத்தாபய ராஜபக்ச, யாழ்ப்பாணம் மிருசுவிலில் எட்டு அப்பாவித் தமிழர்களைக் கொன்று மலக்குழியில் புதைத்த கொலையாளிச் சிப்பாய் சுனில் இரத்நாயக்காவுக்கு வழங்கப்பட்டிருந்த மரணதண்டனையை...










