Tag: தமிழக அரசு
விவசாயப் பேரணியில் பங்கேற்றவர் மீது கொலைமுயற்சி வழக்கு – தமிழக அரசுக்கு பெ.மணியரசன் கண்டனம்
குடியரசு நாள் உழவர் பேரணியில் சிறைபிடித்தோரை விடுதலை செய்ய வேண்டும்! வழக்குகளைக் கைவிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...
ஏக்கருக்கு ரூ 50 ஆயிரம் இழப்பீடு – சீமான் கோரிக்கை
கடும் மழையின் காரணமாக பயிர்ச்சேதத்திற்கு ஆட்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இன்று...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தமிழக அரசு ஆணை – நிபந்தனைகளும் அறிவிப்பு
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... 28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும் மருத்துவ நிபுணர்கள் மற்றும்...
நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த வெற்றி – தைப்பூசத்துக்கு பொதுவிடுமுறை
தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இந்த நாளை பொது விடுமுறை நாளாக முதலமைச்சர்...
டாஸ்மாக் பார் – மகளிர் ஆயம் எதிர்ப்பு
டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது என்று மகளிர் ஆயத் தலைவர் ம.இலெட்சுமி வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்...... ஏற்கெனவே டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து தமிழ்...
திருவள்ளுவருக்குக் காவி உடை – தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம்
பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் புகட்டுவதற்காக தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை கல்வித் தொலைக்காட்சி நடத்தி வருகிறது. அதில், திருவள்ளுவருக்குக் காவி உடை தரித்து அவருக்குக்...
தமிழக மின்சார வாரிய 12 ஆயிரம் வேலைகளை தனியாரிடம் ஒப்படைத்த அரசு – மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் மின் வாரிய பராமரிப்புப் பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாரிடம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 12 ஆயிரம் பேரை தனியார் நிறுவனமே தேர்வு...
எட்டுகோடித் தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டும் மத்திய அரசு – சீமான் சீற்றம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான்...
ஒரு மாதத்துக்கும் மேலாக அமைச்சர் துரைக்கண்ணு வீட்டைக் கண்காணிக்கும் காவல்துறை – அதிரவைக்கும் செய்தி
கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31 ஆம் தேதி இரவு...
செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தை முடக்கும் மத்திய அரசு – வைகோ எதிர்ப்பு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில்.... மத்திய அரசு 2004 ஆம் ஆண்டில் தமிழ் மொழியை ‘செம்மொழி’ என்று அறிவித்து, அதன்...










