Tag: கானுயிர்கள்

அரைநாள் பயன்படும் பிளாஸ்டிக்பையால் ஆயுளுக்கும் கேடு – சூழல் விழிப்புணர்வில் முன்னாள் மாணவர்கள்

இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியக் கூறுகள் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் பெருந்துறை கொங்கு பல்தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள். தென்னிந்தியாவைக் காக்கும்...