Tag: மரநடுகை மாதம்

கார்த்திகை மர நடுகையின் மகத்துவம் – ஐங்கரநேசன் அறிக்கை

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐ்ங்கரநேசன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...

மாவீரர் மாதத்தில் கார்த்திகைப் பூ வாசம் – யாழ்ப்பாணத்தில் தொடக்கம்

கார்த்திகைப்பூச்சூடி கோலாகலமாகத் தொடங்கியது கார்த்திகை வாசம். தமிழீழம் யாழ்ப்பாணத்தில் ஆண்டுதோறும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சார்பில் வடமாகாண மரநடுகை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு...

மாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது

யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண சபையின் அறிவிப்புக்கு அமைவாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டுத்...

மண்ணுக்காக மரணித்த மாவீரர் நினைவாக மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசன் அழைப்பு

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகப் போற்றப்படுகின்றது. அதேபோன்றுஇ வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய...