Tag: பெ.மணியரசன்

உயிருள்ளவரை உரிமைப் போராட்டங்கள் தொடரும் – பெ.மணியரசன் உறுதி

நலமாகி வருகிறேன் – நன்றி என்று பெ.மணியரசன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்... வணக்கம். கடந்த 10.06.2018 இரவு 9 மணியளவில் தஞ்சையில் நான்...

அடித்தவனைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கிறார்கள் – ஈரோட்டில் கொதிப்பு

தமிழ்தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மீதும் மற்றும் அவருடன் சென்ற சீனு என்பவர் மீதும் கடந்த 10ஆம்தேதி தஞ்சை காவேரி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத...

என் விசயத்தில் தமிழக முதல்வர் விவரப்பிழை – பெ.மணியரசன் பதிலடி

ஜூன் 10 அன்று தஞ்சாவூரில் மர்ம நபர்களால் பெ.மணியரசன் தாக்கப்பட்டார். அதுகுறித்து நேற்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். அதற்கு,என்னைத் தாக்கியவர்கள் குறித்து...

பெ.மணியரசன் மீது தாக்குதல் – சீமான் கடும் கண்டனம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். சற்று முன் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகே காவேரி நகர் பகுதியில்...

பெ.மணியரசன் மீது கொடூர தாக்குதல் – தஞ்சையில் பரபரப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜூன் 11 அன்று சென்னையில் வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக தஞ்சாவூரிலிருந்து ஜூன்...

காவிரி, மோடி அரசின் வஞ்சகம் தொடருகிறது – பெ.மணியரசன் காட்டம்

காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்...

தமிழர் விரோதி ரஜினியின் காலாவை புறக்கணியுங்கள் – பெ.மணியரசன் வேண்டுகோள்

தமிழர்களே இரசினிகாந்தின் காலா திரைப்படத்தை அனுமதிக்காதீர்கள் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... உயிர்கொல்லி...

வேல்முருகனைக் கைது செய்ததில் உள்நோக்கம் இருக்கிறது – பெ.மணியரசன் குற்றச்சாட்டு

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரி,தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்...

திட்டமிட்டே சுட்டுக்கொன்றார்கள் – நேரில் சென்றுவந்த பெ.மணியரசன் ஆணித்தரம்

தூத்துக்குடியில் அமைதி திரும்ப உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன? நேரில் சென்று வந்த த.தே.பே. தலைவர் பெ.மணியரசன் அறிக்கை... தமிழ்நாட்டின் “ஜாலியன் வாலாபாக்” ஆகிவிட்ட...

இன்று கர்நாடகம் நாளை தமிழகம் – பெ.மணியரசன் எச்சரிக்கை

வாக்குரிமை தான் மக்களாட்சியின் உயிர்த்துடிப்பு என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்தது. காலப்போக்கில் வாக்களிப்பது என்பது கவர்ச்சி காட்டி மக்களின் கவனத்தைத் திசை திருப்பி...