Tag: வனத்துறை
முன்பு தடை விதித்த கேரளா இப்போது அனுமதி கொடுத்துள்ளது – ஆட்சியர் அறிக்கை
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக,...
அலையாத்திக் காட்டில் வாழும் தமிழ் – வனத்துறையினருக்குப் பாராட்டு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் ஆறுகளும், கடலும் ஒன்று சேரும் பகுதியில் 1 இலட்சத்து 2020 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் உள்ளன. இங்குள்ள...
10 நாட்களில் 12 யானைகள் மர்ம மரணம் – மெளனம் காக்கும் அரசு
கோயம்புத்தூர் வனக்கோட்டப் பகுதியில் கடந்த பத்து நாட்களுக்குள் 12 யானைகள் இறந்திருக்கின்றன. ஆனால் தமிழக அரசும் வனத்துறையும் அதுகுறித்து எவ்வித விசாரணையும் செய்யாமல் மெளனம்...
வனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தமிழக அரசின் வனக்கொள்கை 2018 – அதிர்ச்சி தகவல்
நாட்டின் வனக்கொள்கை அதன் பின்னிட்டு அரசு வனம் தொடர்பாக நிறைவேற்றும் திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு வழிகாட்டியாய் அமையக்கூடியது. நமது நாடு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த...




