Tag: பாஜக

தப்பிப் பிழைத்தாரா ஆர்.என்.இரவி? – என்ன நடந்தது?

2023 சனவரி 9 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.இரவி, பல பகுதிகளைப் படிக்காமல் தவிர்த்தார்.அதனால், அன்றைய கூட்டத்தின் இறுதியில்...

அன்பான இந்தியாவுக்கான பயணம் – இராகுல்காந்தி பெருமிதம்

காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்ற பெயரில்,2022 செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய...

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பாசகவை காங்கிரசு வீழ்த்தும் – இராகுல் அதிரடி

காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி, செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கினார். 100 நாட்களைக் கடந்துள்ளது அவருடைய பயணம்....

குஜராத்தில் காங்கிரசு தோல்விக்குக் காரணம் இவைதான்

குஜராத் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து காங்கிரசு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது.... எங்களைப் பொறுத்தவரை குஜராத் முடிவுகள் சுயபரிசோதனை செய்ய வேண்டியதையும், கடுமையான...

குஜராத் இமாச்சல் பிரதேசம் தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வந்தது. குஜராத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியிலும், இமாச்சலில் ஜனவரியிலும் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால், 68...

குஜராத்தில் காங்கிரசு 125 இடங்களில் வெற்றி பெறும்

குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத்...

பாஜகவின் செயல் ஆரோக்கியமானதல்ல – கே.பி.முனுசாமி வெளிப்படை

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டப்பணிகளை ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்வது ஆரேக்கியமானது அல்ல என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக துணை பொதுச்செயலாளர்...

இராகுல்காந்தி நடைப்பயணம் – பெருகும் மக்கள் ஆதரவு பதறும் பாஜக

தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்...... கடந்த 8 ஆண்டுகளாகத் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களைப் பலமுனைகளில் பாதிக்கிற வகையில்...

பாஜகவில் கர்நாடகா முதலமைச்சர் பதவியின் விலை 2500 கோடி

கர்நாடக காங்கிரசு மேலவை உறுப்பினர் ஹரிபிரசாத் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது..... கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் நிறையப் பேர் முதல்வராக...

5ஜி ஏலத்தில் மூன்றரைஇலட்சம் கோடி ஊழல் – ப.சிதம்பரம் வெளிப்படைக் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... ஒரே நாடு ஒரே தேர்வு என்ற...