அரசியல்

படி படி என்றார் காமராசர். குடி குடி என்கிறார் பன்னீர்செல்வம்

திருச்செங்கோட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியரைக் கண்டறிந்து,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.மாணவர்கள் எதிர்காலத்திற்குதமிழகஅரசே பொறுப்பேற்க வேண்டும்.கொங்குநாடு ஜனநாயககட்சி  நிறுவனத்தலைவர்ஜி.கே.நாகராஜ் அறிக்கை பள்ளி மாணவர்களுக்கு...

யாழ்ப்பாணத்தில் பசுக்களைத் திருடும் சிங்களர்கள். -ஓர் அதிர்ச்சித்தகவல்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லினப் பசுக்கள் களவாடப்பட்டு வேறு மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கிறதாம். இந்தச் செயலில் சிங்களர்களே ஈடுபடுகிறார்கள், என்கிற உறுதிப்படுத்தப் படாத தகவல்கள்...

இனவெறிக் கொடூரன் ராஜபக்சே ரத்தக் கறையை திருப்பதி தீர்த்ததைக் கொண்டு கழுவப் போகிறார்களா?-சீமான்

இலங்கை அதிபர் ராஜபக்சே வழிபாட்டுக்காக திருப்பதிக்கு வரவிருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்,  சீமான் கூறியிருப்பதாவது: வருகிற 9-ம் தேதி...

என்னஜி’, ‘ஏதுஜி -‘ச்சீ’ – ‘ச்சீ- திசம்பர் 6 கண்டன ஆர்ப்பாட்டப் பேச்சு

பாபர் மசூதியை அதே இடத்தில் இந்திய அரசு கட்டித் தர வேண்டும்!” என, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த்...

சு.சாமி ஒரு சாவுக்குருவி, தொட்ட இடம் துலங்காது-பழ.நெடுமாறன் காட்டம்

தேசியத்தலைவரின் அறுபதாம்அகவையையொட்டி நடந்த நிகழ்வில் சுப்பிரமணிசாமியைப் பற்றிக் கடுமையான சொற்களைச் சொன்னார் பழ.நெடுமாறன். இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட்டு அவர் பேசியதன் ஒரு பகுதி.......

மனிதநேய மகத்துவர் நீதிபதி அய்யா கிருஷ்ணய்யர் – சீமான் புகழஞ்சலி

முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில்,   சீமான் கூறியிருப்பதாவது... முன்னாள் நீதிபதி...

அனல்மின்நிலையம் மூலம் தமிழ்மண்ணின் சூழலைக் கெடுக்கும் சிங்கள அரசு

  சுன்னாகம் அனல் மின்நிலையத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்குக் கடும்பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கண்டித்தும் மேற்கொண்டு அனல்மின் நிலையத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வடமாகாணசபையில் தீர்மானம்...

தமிழக அரசுக்கெதிராக நானும் வருகிறேன்- கொங்குநாடு ஜனநாயகக்கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜ்

   உயர்நீதிமன்ற நீதிபதி N.கிருபாகரன் அவர்கள் அடையாரில் நடந்த விபத்துவழக்கு தொடர்பான  விசாரணையின்போது, போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களைத் தடுக்க நாடுமுழுவதும் பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்தக்கூடாது என்ற கேள்வியை...

மோடி அரசின் குடுமியை உலுக்குவோம்-சீமான் எச்சரிக்கை

தொடர்வண்டித் துறையைத் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், அதனை வன்மையாகக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்,...

அணைக்கட்டை உடைத்தது சிங்கள இராணுவம்?

காரைநகர் வேணன் உவர்நீர்த் தடுப்பணை விசமிகளால் உடைக்கப்பட்டதால் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மழைநீர் கடலினுள் பாயத் தொடங்கியுள்ளது. இது வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள்,...