Tag: நினைவேந்தல்

கணங்கள் தோறும் அழகைப் பருகிய பிரமிளின் கரடிகுடி – 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் பதிவு

பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் பிறந்தவர். தமிழின் முதன்மையான கவிஞர்,...

தமிழீழத்தில் இனப்படுகொலை – 12 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு மே 17 இயக்கம் அழைப்பு

தமிழீழ இனப்படுகொலைக்கான பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கடைபிடிக்க மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தங்கள் விடுதலைக்காக 60ஆண்டுகளாக போராடிய...

திலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன்? – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி

செப்டெம்பர் 26 ஆம் தேதி தியாக தீபம் திலீபன் நினைவுநாள்.ஆண்டுதோறும் அந்நாளை தமிழீழ மக்கள் நினைவு கூர்ந்து கண்ணீர்விட்டு வருகிறார்கள். இவ்வாண்டு திலீபன் நினைவேந்தலுக்கு...

திலீபன் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா? – சிங்கள அரசுக்கு ஐங்கரநேசன் கண்டனம்

சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவுநாளை அனுசரிக்க சிங்கள அரசு தடை விதித்ததைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பசுமை...

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் – சீமான் உணர்ச்சியுரை

மே-18, இன எழுச்சி நாள் நிகழ்வு குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...... சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில்...

தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் – வைகோ கோரிக்கை

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... மே 17, 18...

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 14-05-2020 அன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்! சிங்களப்...

சிங்கள இராணுவம் காவல்துறை அச்சுறுத்தலை மீறி நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே 18, 2009 ஆம் நாள் தமிழீழத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அத்துடன் போர் முடிவுக்கு வந்தது. ஆண்டுதோறும் அந்த...

தடை மீறி நடந்தது தமிழீழ நினைவேந்தல்

மே 20 அன்று தமிழீழ மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக அரசின் தடையை மீறி சிறப்பாக நடந்திருக்கிறது. இது பற்றி மே 17 இயக்கம்...

ஈழத்தமிழர் நினைவேந்தல் தடைக்கு ரஜினி ஆதரவு – தமிழ்மக்கள் கொதிப்பு

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது,...