Tag: சட்டத்துறை அமைச்சர் இரகுபதி

தமிழ் வழக்காடு மொழி – எட்டாவது நாளில் போராட்டம் முடித்து வைப்பு

தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு என்ற கோரிக்கையை முன் வைத்து பிப்ரவரி 28 ஆம் நாள் முதல் வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சனநாயகர்கள்...