Tag: பெ.மணியரசன்
வெளிமாநிலத் தொழிலாளர்கள் போனபின்பு பற்றாக்குறை போக்க பெ.மணியரசன் யோசனை
புலம்பெயர் தொழிலாளர்கள் போகட்டும் “மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்” அமைத்திடுக என்று தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்....
காவிரி மீட்க கறுப்புக்கொடி போராட்டம் – பெ.மணியரசன் சீமான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவிரி ஆணையத்தின் தன்னாட்சியைப் பறிப்பதைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் வீட்டுவாயில் முன் அறப்போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன்பேரில் நேற்று அப்போராட்டம்...
காவிரியைக் காக்க மே 7 ஆம் தேதி கறுப்புக்கொடிப் போராட்டம் – உரிமை மீட்புக்குழு அழைப்பு
காவிரி உரிமையைப் பறிக்கும் இந்திய அரசைக் கண்டித்து வீட்டு வாயிலில் கண்டனப் பதாகையுடன் கறுப்புக் கொடி ஏந்திப் போராடுவதென காவிரி உரிமை மீட்புக் குழுக்...
மோடியின் வஞ்சகத்துக்கு எடப்பாடி வாழ்த்துப்பாடுவது ஏன்? – பெ.மணியரசன் சூடான கேள்வி
காவிரி ஆணைய உரிமை பறிக்கும் மோடி அரசுக்கு எடப்பாடி அரசு துணை போவதேன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்....
கொரோனா முடக்கத்திலும் இவ்வளவு கைதுகளா? – மோடியைச் சாடும் பெ.மணியரசன்
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 22.04.2020 அன்று காலை - காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்...
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம் 10 ஆயிரம் உட்பட 11 கோரிக்கைகள் – பெ.மணியரசன் தீர்மானம்
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 22.04.2020 அன்று காலை - காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்...
பொறுப்பில்லாமல் நடந்து குறுவை சாகுபடியைக் கொன்றுவிடாதீர் – பெ.மணியரசன் கோரிக்கை
குறுவை சாகுபடியைப் பாதிக்கும் வகையில் மேட்டூர் அணையில் மிகையாகத் தண்ணீர் திறக்காதீர் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....
காவல்துறை அடிப்பதைப் படம் பிடித்துப் பரப்புவதை சகிக்கமுடியவில்லை – பெ.மணியரசன் கண்டனம்
சிக்கன் குனியாவுக்கு நிலவேம்பு தந்ததுபோல் கொரோனாவுக்கு சித்த மருந்து தேடுங்கள் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... கொரோனா என்ற...
ரஞ்சன் கோகாய்க்கு எம்.பி பதவி – நடந்தவற்றை அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, கடந்த 17.11.2019 அன்று பணி ஓய்வு பெற்றவர் ரஞ்சன் கோகாய். அவர் இப்பொழுது நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 12...
வேதாந்தா நிறுவனத்துக்குக் கொடுத்த அனுமதி என்னவாயிற்று? – முதல்வருக்கு பெ.ம கேள்வி
காவிரி உரிமை மீட்புக்குழுவின் பேரவைக் கூட்டம் ஒருகினைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சை அலுவலகத்தில் இன்று 17.03.2020 முற்பகல் நடந்தது. உரிமை மீட்புக்குழுவின் பொருளாளர் த.மணிமொழியன்,...










