அரசியல்
இதையும் கேளுங்க திரு.ரஜினி அவர்களே
நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தொழிலில், கலைத்துறையில் மென்மேலும் பல வெற்றிகள் காண உளமாற வாழ்த்துகிறேன் ஒரு சினிமா ரசிகன் என்ற முறையில்....
தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னார், வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து...
இந்தியா என்ற அமைப்பு எதற்கு?-வைகோ கேள்வி
முல்லைப் பெரியாறு அணையில், தமிழகப் பொறியாளர் தாக்கப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி...
பூரண மதுவிலக்கை அமல்படுத்தபட்டினிப்போராட்டம்
நவம்பர் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ...
ஈழ இலக்கியங்கள் ஜனநாயக ஆயுதம்-தீபச்செல்வன்
அண்மையில் நியூ டெல்லியில் நடைபெற்ற சமன்வய்: இந்திய தேசிய மொழிகளின் விழாவில் கலந்து கொண்டுபேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த விழாவில் இந்திய மாநிலங்களிலிருந்தும் முக்கிய...
உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா !!
உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும்...
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழந்தார் ஜெயலலிதா
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த...
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் – எஸ்.வி.ஆர் இரங்கற் குறிப்பு
அனைத்திந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள தென்னாசிய ஆய்வாளர்களிடத்திலும் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞரும் வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான எம்.எஸ்.எஸ். பாண்டியன் இன்று மாலை டெல்லியிலுள்ள...
மீனவர்களுக்கு தேவை மன்னிப்பல்ல நிபந்தனையற்ற விடுதலை: சீமான்
இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களுக்கும் தேவை மன்னிப்பல்ல நிபந்தனையற்ற விடுதலை என சீமான் கூறியுள்ளார். ஐந்து தமிழக மீனவர்கள் மீதான...
மோடி அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்-ராமதாசு
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவில் சமூகநீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம்...










