Tag: 7 தமிழர் விடுதலை
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக எழுதப்பட்டுள்ள முக்கிய கடிதம்
இராசீவ் காந்தி வழக்கில் நீண்டநாள் சிறையிலுள்ள அ.ஞா. பேரறிவாளன் முன்விடுதலைக்கு தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கப்...
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கருத்து
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் கடந்த...
7 பேர் விடுதலையில் எங்கள் கடமை முடிந்துவிட்டது – கை விரித்த தமிழக அரசு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக...
மோடி மருத்துவர் இராமதாசு திடீர் சந்திப்பு – முன்வைத்த 4 கோரிக்கைகள்
பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு மற்றும் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் சந்தித்துப்...
எழுவர் விடுதலை விவகாரம் – சீமான் அறிக்கை
எழுவரின் விடுதலைக்கெதிரான வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக விடுதலைக்கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
சட்டப்படி நடக்காத ஆளுநர் அலுவலகம் – பேரறிவாளன் புகார்
ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் எனும் தமிழ்நாடு அரசு தீர்மானத்தின் மீது ஆளுநர் ஏன் இன்னும் முடிவு எடுக்கவில்லை எனும் விவரத்தைக் குறிப்பிட்ட...
நீதித்துறையில் மோடி அரசு மோசடி முறைகேடு – அம்பலப்படுத்தும் சீமான்
எழுவர் விடுதலையில் மாநில அரசின் முடிவில் தலையிட மத்திய அரசிற்கு அதிகாரம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுவிட்டதால், மத்திய அரசின் எந்த மோசடிக்கும் துணைபோகாது, எழுவரையும்...
தமிழகத்தின் கால்நூற்றாண்டு கண்ணீரை ஆளுநர் மதிக்கவில்லையெனில்… – சீமான் அதிரடி
பாரதியாரின் 97ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரனாரின் 61ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமை...
7 தமிழர் விடுதலை உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பழ.நெடுமாறன் கருத்து இதுதான்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக...
முதல்வராகும் சசிகலாவிடம் பழ.நெடுமாறன் வைத்துள்ள கோரிக்கைகள்
தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்கவுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துச் சொன்னதோடு சில கோரிக்கைகளையும் வைத்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை...