Tag: ஸ்டெர்லைட் ஆலை

ஆர்.என்.ரவியின் ஆணவப் பேச்சு – சீமான் கண்டனம்

அதிகாரத்திமிரில், தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? தனது ஆணவப்பேச்சை ஆளுநர் ஆர்.என்.ரவி இத்தோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்...

அருணாஜெகதீசன் அறிக்கை – பழ.நெடுமாறன் எழுப்பும் புதிய சந்தேகம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்........ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சியில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் உறுதியாகத் தண்டிக்கப்படுவார்கள் என...

எடப்பாடி பழனிச்சாமி மீது கொலைவழக்கு – சீமான் சீற்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில்...

2018 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மரணம் – விசாரணை ஆணையத்தின் அதிர வைக்கும் அறிக்கை

தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100...

ஸ்டெர்லைட் திறக்க கொடுக்கப்பட விலை நடத்தப்பட்ட பேரம் என்ன? – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, நாடு முழுக்க நிலவும் அசாதாரணமான சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு...

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு – பச்சை தமிழகம் சுப.உதயகுமாரன் அறிக்கை

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சதிவலைக்குள் தமிழர்களைத் தள்ளாதீர்கள் என்று பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமாரன் கூறியுள்ளார். அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... பிராண வாயு உற்பத்தி...

ஸ்டெர்லைட்டைத் திறக்கும் முடிவு – கி.வெ எழுப்பும் ஐயங்கள்

ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! எட்டுக்கட்சி கூட்ட முடிவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

ஸ்டெர்லைட் ஆலைச் சிக்கல் – சீமான் கருத்து

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப்...

ஸ்டெர்லைட் ஆலை சிக்கல் – வைகோ கூறுவதென்ன?

ஸ்டெர்லைட் ஆலையை, தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளீயிட்டுள்ளார். அதில்..... ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு,...

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு – திமுக நிலை என்ன?

இன்று (26-04-2021) முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மற்றும் மகளிர்...