Tag: வைகோ

ஆளுநர் சர்வாதிகாரி போல் செயல்படுவதை அனுமதிக்கமுடியாது – வைகோ காட்டம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நவம்பர் 14,2017 அன்று கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர்...

திரைப்படத்தயாரிப்பில் இறங்கினார் வைகோ

வேலுநாச்சியார் மேடை நாடகம் பலஇடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகபிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக...

ஐநா சபையில் வைகோவுக்கு மீண்டும் அச்சுறுத்தல்

தமிழக மீனவர்கள் குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் குறித்தும் வைகோ உரை ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில், இன்று செப்டெம்பர்...

சிங்கள ஜனாதிபதி படத்தைச் செருப்பால் அடித்த மதிமுகவினர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் சிங்களர்கள் நடத்திய தமிழினப்படுகொலை பற்றி எடுத்துரைத்து தமிழீழத்துக்கு ஆதரவாகப் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைத் தாக்க அங்கிருந்த சிங்களர்கள்...

நீங்கள் கொலைகாரப் பாவிகள், சிங்களர்களிடம் நேரில் சீறிய வைகோ – ஸ்டாலின், சீமான் உட்பட தமிழகமே ஆதரவு

செப்டம்பர் 25-ம் தேதி ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை பேசினார். முதல் உரையில், “இலங்கையில்...

வைகோவை நெகிழ செய்த தர்மதுரை..!

சமீபத்தில் வெளியான படங்களில் திரையுலகம், ரசிகர்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்களிடமும் பாராட்டு பெற்ற படம் என்றால் அது சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் சில...

மலேசியாவில் தடுக்கப்பட்டதற்குக் காரணம் யார்? – வைகோ பேட்டி

மலேசியாவில் நடந்தது என்ன? சென்னை வானூர்தி நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ மலேசியாவில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் முனைவர் இராமசாமி அவர்களுடைய மகள்...

வைகோ கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் -அரசியல் பார்வையாளர்கள் வரவேற்பு

மலேசியாவில் கைதாகி பல மணி நேரங்களாகியும் இந்தியாவில் எந்த அசைவும் இல்லை. முதல்மனிதராக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவருடைய அறிக்கையில்... மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன்...

வைகோ மீதான போலி வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் – தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

வைகோ ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் சிறையில் இருக்கிறார். அவரைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் சீமான் அவர் விடுதலையாக வேண்டும்...

சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் , இதுவரை நடைபெறாத அக்கிரமம் – வைகோ கொந்தளிப்பு

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைய 34ஆவது அமர்வில் 2017 மார்ச் 23 ஆம் தேதி ஈழத் தமிழருக்கான நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைத்து...