Tag: விவசாயிகள் போராட்டம்
பகை நாட்டு மீது போர் தொடுப்பதுபோல் விவசாயிகள் மீது தாக்குதல் – ஏர்முனை கண்டனம்
சுதந்திர இந்தியாவில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடும் உரிமையைத் தடுக்க அடக்குமுறையை ஏவும் மத்திய அரசுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறோம் என்று ஏர்முனை இளைஞர்...
சாலையில் 20 நிமிடங்கள் காத்திருந்தும் முன்செல்லமுடியாத மோடி – பஞ்சாப் கொடுத்த அதிர்ச்சி
பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி...
459 நாட்கள் போராட்டம் முடிந்தது
459 நாட்கள் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற சம்யுக்தா...
காங்கிரஸுக்கு தெரிந்தது மோடிக்கு தெரியாதா? ராகுல்காந்தி கண்டனம்
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் விவசாயிகள் உயிர் நீத்ததாக எந்த ஆவணமும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது அதற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்...
உபியை நடுங்க வைத்த விவசாயிகள் ஒன்றுகூடல் – பாஜக எம்.பி வருண்காந்தி ஆதரவால் பரபரப்பு
ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 9 மாதங்களாக உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு...
மொத்த அமெரிக்காவுக்கும் தெரிந்த தில்லி விவசாயிகள் போராட்டம் – அதிரும் இந்திய அரசு
3 வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி, தில்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்...
அச்சுறுத்தினாலும் ஆதரவு தொடரும் – தில்லி போராட்டம் குறித்து ஸ்வீடன் பெண் உறுதி
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க், தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார். அமெரிக்க...
விவசாயிகள் போராட்டம் பற்றி ட்வீட் போட்டு மாட்டிக் கொண்ட சச்சின் – எல்லா மொழிகளும் திட்டு வாங்குகிறார்
3 வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி, தில்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று...
குடியரசு நாளில் தில்லி கலவரம் – பழ.நெடுமாறன் புதிய கோரிக்கை
தில்லி கலவரம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள...
தில்லி விவசாயிகள் போராட்டத்தைத் திசைதிருப்பிய நடிகர்
குடியரசு நாளில் தில்லியில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறை தாக்குதல் தடியடி கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு ஆகியன நடந்ததால் இந்திய அரசுக்கு மிகுந்த கெட்டபெயர்....