Tag: விவசாயிகள்
புதிய வேளாண்சட்டங்கள் இரத்து – இரண்டு அவைகளிலும் நிறைவேறியது
பாஜக அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள்...
வேளாண் சட்டங்கள் விசயத்தில் மோடி உண்மையாக நடந்துகொள்வாரா? – பெ.மணியரசன் சந்தேகம்
மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம் : மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பார்ப்போம்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை வெளீயிட்டுள்ளார். அதில்.......
அரியானா விவசாயிகள் சிந்திய இரத்தம் – மோடிக்குக் கண்டனம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... பாஜக அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று...
கடவுளின் குழந்தைகள் மற்றும் நாட்டின் முதுகெலும்புகள் தொடர்பாக டிடிவி.தினகரன் கோரிக்கை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்... தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு...
எட்டுவழிச் சாலை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்
சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர்...
எடப்பாடி எட்டப்பனாகிவிட்டார் – விவசாயிகள் சங்கம் கடும் தாக்கு
மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள்...
மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிக்கையால் சந்தேகம்
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில்...
விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய 5 புதிய சலுகைகள் – தமிழக முதல்வர் அறிவிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது..... கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்காக, 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்,...
அமிதாப்பச்சன் செய்ததை ரஜினி செய்வாரா? – மக்கள் கேள்வி
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 1398 விவசாயிகளின் வேளாண் கடன் ரூ.4.05 கோடியை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளதாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்...
ஈரோடு திருப்பூர் விவசாயிகள் புதுமுயற்சி – மத்திய அரசிடம் ஆதரவு கேட்ட சத்யபாமா
தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் மாதுளை சாகுபடிக்கு ஏதுவாக மாதுளை பற்றி தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செப்டம்பர் மாதம் 6 முதல் 8 ஆம்...