Tag: விடுதலைப் புலிகள்

உலகம் வியந்த உன்னதப் போராளி – தொல்திருமாவளவன் புகழாரம்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 66 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத்...

நவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி

துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின்...

தெலுங்கு பேசுகிறவர்கள் தமிழகத்தில் அதிகமாக எடுத்துக் கொண்டார்கள் – சீமான் தகவல்

தமிழீழ அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று 02-11-2020 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர்...

இலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு

இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! - எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது......, ஈழத்தாயகத்தில்...

திமுகவினருக்கு நட்புரிமையுடன் சுபவீ எழுதியிருக்கும் திறந்த மடல்

அண்மைக்காலமாக தமிழகத்தில் சில திமுகவினர் விடுதலைப்புலிகள் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவதூறு செய்துவருகின்றனர். அவர்களுக்காக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர்...

தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் – வைகோ கோரிக்கை

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... மே 17, 18...

வீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர் – பழ.நெடுமாறன் வேண்டுகோள்

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்.... இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப்...

விடுதலைப்புலிகள் குறித்து அவதூறு வேண்டாம் – திமுகவினருக்குக் கட்டளையிட்ட தலைமை

ஈழத்தமிழர்களின் பெயரால் அரசியல் செய்ய விரும்புவோருக்கு, ஈழத்தமிழர் மீது எப்போதும் அக்கறை கொண்ட நாம் இடம் கொடுப்பது தேவையற்றது என திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து...

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தேனீக்கள் – கொரோனா காலத்தில் செய்யும் உதவிகள்

தமிழீழத்திலும் கொரோனா பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் முன்னெடுப்பில் மக்களுக்கு உதவிகள் செய்துவருகிறார்கள். அதுகுறித்து அவர்...

மூன்று மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடும் மலேசியத் தமிழர்கள் – சீமான் கண்டனம்

புலிகளுடன் தொடர்பு எனக்கூறி மலேசியாவில் தமிழர்களைக் கைதுசெய்து மூன்று மாதத்திற்கு மேலாகியும் விடுவிக்க மறுப்பதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள...