Tag: மாநகராட்சி
எங்களை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்காதீர் – 6 ஊராட்சிகள் போராட்டம்
ஈரோடு நகராட்சி, 2008 ஆம் ஆண்டு மாநகராட்சியானது.அப்போது நகராட்சி எல்லை, 8.4 ச.கி.மீட்டர்.2010 இல் வீரப்பன்சத்திரம்,பெரியசேமூர்,சூரம்பட்டி,காசிபாளையம் நகராட்சிகளையும், பி.பெ.அக்ரஹாரம்,சூரியம்பாளையம் பேரூராட்சிகளையும்,எல்லப்பாளையம்,வில்லரசம்பட்டி,திண்டல்,முத்தம்பாளையம்,46 புதுார்,லக்காபுரம் ஊராட்சிகளையும் இணைக்க...
தமிழகம் முழுவதும் சொத்துவரி கடும் உயர்வு – அரசு அறிவிப்பு முழுவிவரம்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது....
2020 இல் சிபிஎம் 2006 ஆம் ஆண்டே திமுக – இந்தியாவின் இளம் மேயர் சாதனை
திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் என்ற கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கேரளாவில் அண்மையில்...
உதயநிதி செய்த ட்வீட்டால் நிகழ்ந்த கைது நடவடிக்கை
கோவை ஹோப்காலேஜ் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் (31). மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதாக, மாநகராட்சி...
மதுரைக்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன. இவற்றில்,...
சென்னை மாநகர மக்களுக்கோர் எச்சரிக்கை – மாநகராட்சி அறிவிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் மார்ச் 30 ஆம் தேதி வரை 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகத்...
சென்னைக்கு ரெட் அலர்ட்டா? என்ன நடக்கிறது? – மாநகராட்சி விளக்கம்
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3...