Tag: மதிமுக
காஷ்மீர் தாக்குதலுக்கு வலதுசாரி அரசியலே காரணம் – துரை வைகோ அதிரடி
மதுரை முனிச்சாலையில் நேற்று மதிமுக மதுரை மண்டலம் சார்பில் ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கக்...
கோபித்துக் கொண்டு வெளியேறிய துரை வைகோ – மதிமுகவிலும் அப்பா மகன் சண்டையா?
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர்...
ஏழைகளை வதைக்கும் புதிய விதிமுறை – உடனே நீக்க வைகோ கோரிக்கை
வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளைத் திரும்பப் பெறுக எனக்கோரி வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்….. பொதுமக்கள் அவசரகாலப் பணத்தேவைக்கு...
மோடியின் முயற்சி படுதோல்வி அடையும் – வைகோ உறுதி
2016 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனுமதி மீறி இரவு 10 மணிக்கு மேல் பேசியதாக வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த...
தமிழ்நாட்டில் தமிழீழம் – தமிழீழ சோமுவுடன் ஓர் உரையாடல்
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைக்கான கருவிப்போர் முடிவுற்றது. அதன்பின் தமிழீழம் குறித்து யாரும் பேசக்கூட மாட்டார்கள் என்று நினைத்த சிங்களர்களுக்குப் பேரதிர்ச்சி தரும்...
முதல்பேச்சு முழுமையாக இல்லை – துரைவைகோ மனக்குறை
18 ஆவது மக்களவைக்கான தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்ற மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று நாடாளுமன்றத்தில் பேசினார். அதுகுறித்து நாடாளுமன்ற...
கணேசமூர்த்தி மறைந்தார் – வைகோ கண்ணீர்
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி, மார்ச் 24 அன்று விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.அவரை கோவையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து சிகிச்சையளித்து...
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி மு க கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் – முழுவிவரம்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணிக்கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது முடிவாகியிருக்கிறது. அதன் விவரம்.... திமுக போட்டியிடும் தொகுதிகள்......
மதிமுக எதிர்பார்க்கும் தொகுதிகள் – துரைவைகோ வெளிப்படை
நெல்லையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.... தமிழ்நாட்டில் சமூக நீதி, சமத்துவத்தை நிலை நாட்ட மாபெரும் தமிழ்க்கனவு...
பொன்முடிக்கு துரைவைகோ ஆதரவு
தமிழ்நாடு மழை வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட...