Tag: மண்ணின் மைந்தர்கள்

ஓசூரில் குவியும் வடநாட்டவர் தமிழர்களை மிரட்டும் காவல்துறை – பெ.மணியரசன் அறிக்கை

ஓசூர் டாட்டா தொழிற்சாலையில் மண்ணின் மக்களுக்கு வேலை கோரும் போராட்டத்தைத் தடுக்கக் காவல்துறையினர் சட்ட விரோதக் கெடுபிடிகள். முதலமைச்சர் தலையிடக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்...

புதுச்சேரி வேலைவாய்ப்பு – ததேபேரியக்கம் கோரிக்கை

தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்..... இந்தியத் துணைக் கண்ட அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி...

ஓசூருக்கு வந்த 860 இந்தி இளம்பெண்கள் உடனே வெளியேற்ற பெ.ம கோரிக்கை

ஓசூரில் டாட்டா தொழிற்சாலை இந்திக்காரர்களை இறக்குமதி செய்கிறது. வெளியாரை வெளியேற்றுவோம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... ஓசூா் தொடா்வண்டி...

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு பணியாணை வழங்குக – சீமான் கோரிக்கை

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களுக்கு பணியாணை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது...

ஒரேநாடு என்ற கொள்கையை கைவிட்ட ஹரியானா பாஜக – மருத்துவர் இராமதாசு அறிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று விடுத்துள்ள அறிக்கையில்.... ஹரியானாவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை...

அரியானாவில் புதிய சட்டம் அதேபோல தமிழகத்திலும் கொண்டுவர கோரிக்கை

அரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரியுள்ளார்....

சியட் தொழிற்சாலையில் எவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள்? – எடப்பாடிக்கு பெ.ம கேள்வி

முதலமைச்சர் தொடங்கி வைத்த டயர் தொழிற்சாலையில் தமிழர்களுக்கு எத்தனை சதவீதம் வேலை கிடைத்தது? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன். இது தொடர்பாக...

கர்நாடகா, மகாராட்டிரா, குசராத் போல் தமிழகத்திலும் சட்டம் வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை

புதிதாக வரவுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 90% வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்த்தேசியப்...

மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை கேட்டு நாம் தமிழர் கட்சி போராட்டம்

சென்னை திருவொற்றியூரை அடுத்த மணலி பகுதியில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 50–க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான...