Tag: பொ.ஐங்கரநேசன்

விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்துவதா? – அமைச்சர் கோபம்

தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட அனைத்தையும் அனுபவித்து விட்டு அவர்களைப் புகழ்ந்து எழுதிய சிலர் இப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி வருவதாக...

சட்டப்படி குற்றமென்றாலும் அதைச் செய்வோம் – பொ.ஐங்கரநேசன் அதிரடி

அதிகார வரம்பை மீறுவது சட்டத்தின் பார்வையில் குற்றமானாலும் எமது சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியல்வாதிகளுக்குத் தவிர்க்க முடியாது வடக்கு சுற்றாடல் அமைச்சர் மாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல்...

புலிகளின் கனவொன்று பலித்தது – ஐங்கரநேசன் பெருமிதம்

விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியிருக்கிறது. அதை எமது திணைக்களம் செய்து முடித்திருப்பதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

441 ஏக்கர் பண்ணையில் 410 ஏக்கரை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது – அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் நிலைகொண்டுள்ள படையினர் வெளியேற வேண்டும் என்று நாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஆனால், சிவில்...

பசும்பாலை விற்றுவிட்டு பால்பவுடர் வாங்குவதா? – யாழ் மக்களுக்கு அமைச்சர் கேள்வி

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் யாழ் மாவட்டத்திலேயே கூடுதலான அளவு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், பால் நுகர்வு மிகக் குறைவாக உள்ளது. பால்மாவே மிக...

என் மீது அன்பு கொண்ட கவிஞர் பற்றி எதுவும் சொல்ல மறுக்கும் அரசு -ஓர் அமைச்சரின் வேதனை

2009 ஆம் ஆண்டு நடந்த போரின்போது, சிங்கள இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஏராளமான போராளிகள் பற்றி இதுவரை எந்தத்தகவலும் இல்லை.இந்த விசயத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளை...

சிங்கள இராணுவத்துக்கு எதிராக வீதிக்கு வந்து போராடிய தமிழ் அமைச்சர்

படையினர் வசமுள்ள வட்டக்கச்சிப் பண்ணையை விடுவிக்கக்கோரி போராட்டம் கிளிநொச்சி விவசாயிகள் முன்னெடுப்பு கிளிநொச்சியில் படையினர் வசமிருக்கும் வட்டக்கச்சிப் பண்ணையையும், இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையத்தையும்...

சொற்ப அதிகாரத்தையும் சிங்களம் பறிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -தமிழ் அமைச்சர் திட்டவட்டம்

இலங்கை அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. இதற்கு முதற்கட்டமாக நிலையான அபிவிருத்திச் சட்டமூலமொன்றைத் தயாரித்து மாகாண சபைகளின்...

விடுதலையை வேண்டும் பொ.ஐங்கரநேசன் தமிழ்மாகாண முதலமைச்சரானார்

தமிழ் மாகாணமான வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிப்பட்ட காரணமாக இலண்டன், மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வடமாகாண விவசாய அமைச்சர்...