Tag: பொ.ஐங்கரநேசன்

சிங்கராஜாக் காட்டில் சீன ஆதிக்கம் சிங்கள அரசின் சூழல் படுகொலை – ஐங்கரநேசன் கண்டனம்

சிங்கராஜாக் காட்டுக்குள்ளும் சீன நிறுவனம் சூழற்படுகொலையில் கோட்டா அரசாங்கம். இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற்...

இரவோடிரவாக யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்துக்கு தமிழ்நில ஆவணங்கள் கடத்தல் – சிங்களத்தின் சதியை அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்துக்குள் இயங்கி வரும் காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் வடமாகாணத்துக்கான அலுவலகத்தில் இருந்து காணி ஆவணங்கள் அநுராதபுர அலுவலகத்துக்கு இடம்...

மியான்மர் போல் இலங்கையிலும் இராணுவப்புரட்சி செய்ய சதி – ஐங்கரநேசன் எச்சரிக்கை

மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஆங் சான் சூகி அம்மையார் நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக...

விடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு

இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சிபெறமுடியவில்லை. இதற்குத் தமிழகத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே பிரதான...

இராஜபக்சே சகோதரர்களின் தமிழின அழிப்பு தொடருகிறது – ஐங்கரநேசன் அறிக்கை

யாழ் பல்கலைக்கழகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது தொடர்பாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள அறிக்கையில்..... துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி...

சூடாகும் கடல் உருகும் பனி புறப்படும் புதியகிருமிகள் – ஐங்கரநேசன் எச்சரிக்கை

பூமியை நாம் மேன்மேலும் சூடுபடுத்துவது கொரோனாவைவிடக் கொடும் பேரிடராக அமையும் என்று பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சியில் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். உலகம் காலநிலை மாற்றத்தின் கடுமையான...

முஸ்லிம் சடலங்களை எரிப்பதா? – சிங்கள அரசுக்கு பொ.ஐங்கரநேசன் கண்டனம்

முஸ்லீம் மக்களின் சடலங்களைக் கட்டாயத் தகனம் செய்வது பேரினவாத ஒடுக்கு முறையே தவிர சுகாதார நடைமுறை அல்ல என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர்...

தமிழீழத் தேசியக் கவி புதுவை இரத்தினதுரை என்னவானார்?

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பிறந்தநாள் இன்று. அதையொட்டி, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசனின் உணர்வுப் பதிவு.... என் மனதில்...

தியாகசீலர்கள் நினைவாக சுடரேற்றி மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசனின் மாவீரர் நாள் அறிக்கை

மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த...

தமிழீழப் பகுதிகளில் புதியபெயரில் சிங்களக் குடியேற்றம் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

தொழில் முனைவோருக்குக் காணிகள் பகிர்ந்தளிப்பு தமிழ்த்தரப்பு சுதாகரிக்காவிடின் நிலம் பறிபோகும் அபாயம்! பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை இளம் தொழில்முனைவோர்களுக்கு ஒரு இலட்சம் காணித் துண்டுகளைப்...