Tag: பொ.ஐங்கரநேசன்
கார்த்திகை மர நடுகையின் மகத்துவம் – ஐங்கரநேசன் அறிக்கை
கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐ்ங்கரநேசன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...
செம்மணியில் கிடைத்த வலுவான சாட்சி – ஐங்கரநேசன் அழைப்பு
கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. அதில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டார். அங்கு...
தமிழீழத்திலும் கொண்டாடப்படும் தலையாடி – விவரம்
ஆடி மாதம் முதல் தேதியை தலையாடி என்று சொல்லி தமிழ்நாட்டின் நதிக்கரையோரங்களில் கொண்டாடுகிறார்கள். தமிழீழத்திலும் ஆடி முதல்நாளைக் கொண்டாடுகிறார்கள். அங்கு, தமிழ்த் தேசியப் பசுமை...
செம்மணி அணையா விளக்கு எழுச்சிப் போராட்டத்தில் இழிசெயல் – ஐங்கரநேசன் கோபம்
செம்மணியில் அரசியல்வாதிகள் சிலரை வெளியேற்ற முற்பட்ட இழிசெயலை நீதிக்காகப் புதைகுழியில் காத்திருக்கும் ஆன்மாக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்...
தமிழீழ சிக்கலுக்கு வெளிநாட்டு தலையீடு கோரிய தமிழ்த்தலைவர்கள் – சிங்கள அரசு அதிர்ச்சி
தமிழீழ நிலப்பரப்புகளை சிங்கள மயமாக்கும் முயற்சியில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.அதன் தொடர்ச்சியாக, வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள சுமார் ஆறாயிரம் ஏக்கர் தமிழர்...
தமிழீழ மே தினக் கொண்டாட்டத்தில் சிங்களப்படை கெடுபிடி
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் கொண்டாட்டத்தில் சிங்கள இராணுவம் கடும் கெடுபிடிகள் செய்த நிகழ்வு தமிழீழ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தமிழீழ ஆனையிறவு உப்புக்கு சிங்களப் பெயர் – ஐங்கரநேசன் கடும் எதிர்ப்பு
உப்பின் பெயரில் ஆனையிறவைத் தவிர்ப்பதற்கு அது ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர் அல்ல என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்....
சென்னை மற்றும் தமிழீழத்தில் பெருகும் ஆப்பிரிக்க நத்தைகள் – ஆபத்து
அண்மையில் நத்தைகள் நடமாட்டம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது.இதைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.இது போன்ற நத்தைகள் தமிழீழத்திலும் அதிகமாகியிருக்கின்றனவாம்....
தமிழரின் இயற்கை வளத்தை அழிக்கும் சிங்களம் – ஐங்கரநேசன் பகிரங்க குற்றச்சாட்டு
நவம்பர் 3 அன்று யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன். அப்போது அவர் கூறியதாவது…., பனை...
இலங்கை தேர்தலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – மக்கள் வரவேற்பு
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14,2024 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் தேர்தல் பரப்புரைகள் ஆகியன நடந்து வருகின்றன....










