Tag: பொ.ஐங்கரநேசன்

தமிழீழ சிக்கலுக்கு வெளிநாட்டு தலையீடு கோரிய தமிழ்த்தலைவர்கள் – சிங்கள அரசு அதிர்ச்சி

தமிழீழ நிலப்பரப்புகளை சிங்கள மயமாக்கும் முயற்சியில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.அதன் தொடர்ச்சியாக, வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள சுமார் ஆறாயிரம் ஏக்கர் தமிழர்...

தமிழீழ மே தினக் கொண்டாட்டத்தில் சிங்களப்படை கெடுபிடி

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் கொண்டாட்டத்தில் சிங்கள இராணுவம் கடும் கெடுபிடிகள் செய்த நிகழ்வு தமிழீழ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

தமிழீழ ஆனையிறவு உப்புக்கு சிங்களப் பெயர் – ஐங்கரநேசன் கடும் எதிர்ப்பு

உப்பின் பெயரில் ஆனையிறவைத் தவிர்ப்பதற்கு அது ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர் அல்ல என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்....

சென்னை மற்றும் தமிழீழத்தில் பெருகும் ஆப்பிரிக்க நத்தைகள் – ஆபத்து

அண்மையில் நத்தைகள் நடமாட்டம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது.இதைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.இது போன்ற நத்தைகள் தமிழீழத்திலும் அதிகமாகியிருக்கின்றனவாம்....

தமிழரின் இயற்கை வளத்தை அழிக்கும் சிங்களம் – ஐங்கரநேசன் பகிரங்க குற்றச்சாட்டு

நவம்பர் 3 அன்று யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன். அப்போது அவர் கூறியதாவது…., பனை...

இலங்கை தேர்தலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – மக்கள் வரவேற்பு

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14,2024 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் தேர்தல் பரப்புரைகள் ஆகியன நடந்து வருகின்றன....

தமிழீழத்தில் விலைபோகாத தமிழர்கள் – அதிபர் தேர்தல் குறித்து ஐங்கரநேசன் அறிக்கை

இலங்கையின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 21,2024 அன்று நடந்தது. இத்தேர்தலில், என்பிபி கட்சியின் அனுர திசநாயக 56.3 இலட்சம் வாக்குகள்...

சிங்கள வேட்பாளர்களை அலற வைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் – ஐங்கரநேசன் வெளிப்படை

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்...

சீன அரிசியால் புற்றுநோய் ஆபத்து – தமிழீழ மக்களுக்கு ஐங்கரநேசன் எச்சரிக்கை

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக...

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஏன்? – ஐங்கரநேசன் விளக்கம்

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இலங்கையில் தமிழர் ஒருவரால் ஒரு போதும் அதிபராக வரமுடியாது என்பது...