Tag: பாசக

கர்நாடகாவில் காங்கிரசு ஆட்சி – அடுத்தடுத்து வரும் கருத்துக்கணிப்புகளில் தகவல்

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதமர்...

அமித்ஷா மிரட்டல் அடிபணிந்த ஓபிஎஸ் இபிஎஸ்

மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இருதரப்பு...

இராகுலைப் பார்த்து பாசக பயந்துவிட்டது – மெகபூபா முப்தி கருத்து

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 இல் தேர்தல் பரப்புரையில் பேசிய காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி, ‘‘எல்லாத் திருடர்களுக்கும் மோடி எனப் பெயர்...

திமுக அதிரடி அண்ணாமலை அதிர்ச்சி

தி.மு.க.வைச் சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு என்று கூறி அவர்களின் சொத்துப்பட்டியல் என்றொரு பட்டியலை தமிழ்நாடு பா.ச.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்....

கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி – கருத்துக் கணிப்பால் உற்சாகம்

கர்நாடக மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.தற்போது அம்மாநிலத்தில் பாசக ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு...

தமிழில் வழிபாடு கூடாது என ஆர்எஸ்எஸ் கலாட்டா – பெ ம ஆவேசம்

தமிழ்வழிக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலாட்டா செய்த ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணியினரைக் கைது செய்ய வேண்டும் எனக்கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்...

நீட் தேர்வை காங்கிரசு கொண்டு வந்தது திமுக ஆதரித்தது என்பது சரியா? – விளக்குகிறார் விடுதலை இராசேந்திரன்

காங்கிரசுக் கட்சி 2012 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது முதன் முதலாக நீட் தேர்வு அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை இணை அமைச்சராக...

இஸ்லாமிய மாணவியை வன்மத்தோடு துரத்தியவர்களைத் தூண்டிவிட்டது யார்? – மோடியைச் சாடிய நவாஸ்கனி

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை...

வதந்தி பரப்பும் பாசகவினரைக் கைது செய்யுங்கள் – பெ.மணியரசன் கோரிக்கை

மதக்கலவரத்தைத் தூண்டும் பா.ச.க.வினர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக...

கர்நாடக காங்கிரசும் பாசகவும் இணைந்து செய்யும் சதி – காவிரியைக் காக்க பெ.மணியரசன் கோரிக்கை

மேக்கேதாட்டு அணைக்கு இடைக்காலத் தடை கோரித் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புது வழக்குத் தொடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு...