Tag: பவானி

ஈரோடு காவிரிக் கரைகளில் கடும் பாதிப்பு

காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் ஈரோடு மாவட்ட கரையோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து...

ஈரோடு மாவட்ட காவிரிக் கரையெங்கும் வெள்ளம்

ஈரோடு மாவட்டம், பவானி நகரப்பகுதியில் காவிரி ஆறும், பவானி ஆறும் செல்கிறது. பவானி ஆற்றில் 75 ஆயிரம் கன அடியும், காவிரி ஆற்றில் 1...

பவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி

உலகப் புகழ் பெற்றது பவானி ஜமக்காளம். அந்தத் தொழில் செய்யும் நெசவாளர்கள் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. யாரும் கவனிக்காத அவர்களைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்...

காலிங்கராயனுக்கு அரசு சார்பில் விழா – கவுண்டர் சமூகம் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன்பாளையம் முதல் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறை வரை 56½ மைல் தூரம் பாய்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்துக்கு பாசனம் அளித்து...

கோபியில் இரயில்வே முன்பதிவு மையம் – தொடர் முயற்சியால் சாதித்த சத்யபாமா எம்பி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்,மாவட்டத் தலைநகரான ஈரோடையும், சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவின் மைசூரையும் இணைக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கோபியில் பல பிரபலமான பள்ளிகள்,...

தொகுதி மக்கள் உயிர்காக்க நிதின்கட்கரியைச் சந்தித்த சத்யபாமா எம்பி – அரசு அசையுமா?

தேசிய நெடுஞ்சாலை 47 ல் விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன. இவற்றைத் தடுக்க 4 புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின்...

4 மணி நேரம் முடங்கிய கேரளா நெடுஞ்சாலை – கொங்கு தமிழர்களின் கோபாவேசம்

கொந்தளிக்கும் கொங்கு மண்டலம் பவானியில் தடுப்பணை கட்டாதே! காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! எனும் முழக்கங்களோடு பல்லாயிரக்கணக்கானோர் கேரள எல்லையில் இன்று(12.03.2017)காலை சாலை...