Tag: பழ.நெடுமாறன்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல் – பழ.நெடுமாறன் கண்டனம்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணித் தலைவரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சிங்களக் காவல்துறையின் அட்டூழியத்தைக் கண்டித்து...
லால்பகதூர் கொண்டு வந்த சட்டம் என்னாச்சு? அமித்ஷா விளக்கவேண்டும் – பழ.நெடுமாறன் கோரிக்கை
இந்திய அரசின் பணிகளுக்கான தேர்வினைத் தமிழில் எழுதலாம் என்பது மாற்றப்பட்டுவிட்டதா? உண்மையை விளக்குமாறு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இது...
பழ.நெடுமாறன் அறிக்கையின் விளைவுகள் – பெ.மணியரசன் அறிக்கை
நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்……. தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும்,...
இந்திய அரசு செய்யும் குறையைப் போக்கும் மு.க.ஸ்டாலின் – பழ.நெடுமாறன் வரவேற்பு
புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி, மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன்,இலண்டனில் வசிக்கும்...
குடியரசு துணைத்தலைவருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... “தேசிய...
உயர்நீதிமன்றத்தில் தமிழ் – 1975 ஆம் போட்ட சட்டத்தை நீக்க பழ.நெடுமாறன் கோரிக்கை
உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ் மொழி இருக்கத் தடையாக இருக்கும் சட்டத்தை நீக்குமாறு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக...
திமுக அரசின் நடவடிக்கை மிகச்சரி – அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்..... முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு, எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம்...
தமிழக நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்க கேரளா திட்டம் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை
தமிழகப் பகுதிகளை ஆக்கிரமிக்கக் கேரளத்தின் திட்டம் தமிழக அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...
நவம்பர் 1 தமிழ்நாடு நாள் – சிறப்பாகக் கொண்டாட பழ.நெடுமாறன் வேண்டுகோள்
இனம், மொழி அடிப்படையில் தமிழர்களின் தாயகம் இந்திய அரசால் சட்டப்படி வடிவமைக்கப்பட்ட நாள் 1956 நவம்பர் – 1 ஆம் நாள்! இதுவே தமிழ்நாடு...
அருணாஜெகதீசன் அறிக்கை – பழ.நெடுமாறன் எழுப்பும் புதிய சந்தேகம்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்........ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சியில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் உறுதியாகத் தண்டிக்கப்படுவார்கள் என...